காமனுக்கு காமன் காதலுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்து நிற்கும் தேவன்
Printable View
காமனுக்கு காமன் காதலுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்து நிற்கும் தேவன்
தேவன் மகளோ மலரோ
உலவும் தேவதை
பௌர்ணமி இரவில் இந்நாளில்
பவனி வந்தாளோ
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
உன்னை நம்பி வாழ்கிறேன் இன்னும் என்ன நாடகம்
என்னைக் கொஞ்சம் பாரடி கண்கள் கொண்டாய் ஆயிரம்
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம்
சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது இடையா இது ராவோடு பாய் போடு
இளநெஞ்சே வா
நீ இங்கே வா
இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்
அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம்
Sent from my SM-A736B using Tapatalk
என் காதல் சொல்ல நேரம் இல்லை… உன் காதல் சொல்ல தேவை இல்லை
உன் காதல் இருந்தால் போதும்
என் கால் ரெண்டும் வழி தேட
Sent from my SM-A736B using Tapatalk
போதும் உந்தன் ஜாலமே
புரியுதே உன் வேஷமே
ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
Sent from my SM-A736B using Tapatalk
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஹோ ஹோ Mister பிரம்மச்சாரி
ஹே ஹே original பிரம்மச்சாரி
நான் ஒட்டிக் கொண்டு பேசினால்
உன்னைக் கட்டிக் கொண்டு பாடினால்
நாளை முதல் சம்சாரி so sorry!
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
பறந்து போகின்றேன் சிறகி்ல்லாமல்
கவிதை ஆகின்றேன் மொழியில்லாமல்
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே
இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும்
நடுவினில் தூரம் அதிகமில்லை
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்
Sent from my SM-A736B using Tapatalk
இன்று போய் நாளை வாராய்
என எனை ஒரு மனிதனும்
புகலுவதோ...
மண் மகள் முகம் கண்டே
மனம் கலங்கிடும்
நிலை இன்று ஏன் கொடுத்தாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
Sent from my SM-A736B using Tapatalk
ஓடி ஓடி உழைக்கனும்
ஊருக்கெல்லாம் கொடுக்கனும்
ஆடிப்பாடி நடக்கனும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
நெஞ்சில் ஒரு மின்னல் விளையாடும்
விழியோடு இரு விண்மீன் ஒளிரும்
விழியே.. கதையெழுது.. · கண்ணீரில் எழுதாதே.. · மஞ்சள் வானம் தென்றல் சாட்சி · உனக்காகவே நான் வாழ்கிறேன்
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
Sent from my SM-A736B using Tapatalk
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்.
உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
Sent from my SM-A736B using Tapatalk
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெய் விட்டு நெய் விட்டு
தித்திக்கும் முத்துசுடர் ஆட
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயினவெல்லாம் நிலந்தரஞ்செய்யும்
நீள்விசும்பருளும்
அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினுமாயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
Sent from my SM-A736B using Tapatalk
அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே இன்ப ஜோதியே
ஆதி மூலன் மருகா முருகா ஆறுமுகக் குமரா
பாத யாத்திரைக்குத் துணையாய் பாதை காட்ட வா வா
Happy Thaipusam!
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு வற்றிப்போனால்
கேணி உண்டு இங்கே
கீதை தனை நான் சொல்லவா
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்
அழகன் முருகனிடம்
ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில்
அன்பு மலர் பூசை வைத்தேன்
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
Sent from my SM-A736B using Tapatalk