excellent stills. thanks ROOP SIR
Printable View
HAPPY 50TH BIRTHDAY
https://www.youtube.com/watch?v=BO64lUL6qpk
தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் உடல்நலம்..... தி.மு.க. வின் ஐயம் .... ஓர் பார்வை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் உடல்நலம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் தான். அவரது உடல்நிலை சரியில்லை என்றாலும் அதனை சீர்படுத்தி கொள்ள வேண்டும் என்பதும் நம் விருப்பமே. ஆனால் அவரது உடல்நிலை குறித்த ஆய்வு தேவையற்றதே ஆகும். அதுவும் இன்றைய சூழலில் அவரது உடல்நலத்தை பற்றி உண்மையிலேயே அக்கறையோடு தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக சொன்னாலும், கடந்த காலத்தில் 1984 தேர்தலின் போது எம்.ஜி. ஆர். அவர்கள் அமெரிக்க ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மருத்துவமனையில் எடுத்த படங்கள் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் எழுப்பிய சந்தேகமும், அதற்கு வலுவூட்ட அவர்கள் அன்றைய காலகட்டத்திலேயே எம்.ஜி. ஆர். அவர்களோடு சென்னையில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் உடன் இருபது போன்ற கிராபிக்ஸ் படங்களை வெளியிட்டனர்.
தாங்கள் நேசிக்கும் ஒரு தலைவர் நன்றாக இருக்கிறார் எனும் நம்பிக்கையில் இருந்த மக்கள் தி.மு.க.வின் சந்தேகத்தை ரசிக்கவில்லை, விளைவு 1984 தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்தது. அதோடு அவர்களின் சந்தேகம் நியாயமில்லை என்பது போல் எம்.ஜி. ஆர் நலம் பெற்று நாடு திரும்பினார்.
நாட்டில் எத்தனையோ அடிப்படை பிரச்சனைகள் இருக்கும் போது அதை கையில் எடுத்து அரசியல் செய்யாமல் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் உடல்நலம் குறித்து சர்ச்சை ஏற்படுத்துவது அவர்களுக்கு நன்மை பயக்காது என்பது எனது பணிவான பதிவு..
v.good post from FB. .
===========================================
அந்த கூட்டம் கர்மவீரர் காமராசருக்கு இருண்டு மனைவி, கனிமொழி யார் என்று எனக்கு தெரியாது இது போன்ற செய்திகள் [ பொய்கள்] அள்ளி விசுவார்கள். அது அவர்கள் பிறப்பு உரிமை!!!
UMA - TAMIL MAGAZINE - 1961- PONGAL MALAR
http://i60.tinypic.com/2a679de.jpg
http://i61.tinypic.com/2cqgu3p.jpg
ACTRESS SOWKAR JANAKI ABOUT OUR MAKKAL THILAGM - 1976
http://i61.tinypic.com/ayumhi.jpg
7000 பதிவுகளுக்கு வாழ்த்துக் கூறிய அன்பு நண்பர்கள்,
யார் Landmark No. of Postings பதிவுகளிட்டாலும் முதல் நண்பராய் வாழ்த்துத் தெரிவிக்கும் அன்பு நண்பர் விநோத் அவர்கள்,
பெங்களூரு செந்தில் (Harish),
வரதகுமார் சுந்தர்ராமன்,
கே.சந்திரசேகர்,
ஷைலேஸ் பாஸு,
நடிகர் திலகம் திரியின் இரு கல்தூண்களாய் விளங்கும் பம்மலார் (தொலைபேசி வாயிலாக) மற்றும் நெய்வேலி வாசு அவர்கள்,
கோவை செந்தில்வேல்,
நெல்லை கோபு,
டாக்டர் கோவை செந்தில்,
ரவிச்சந்திரன்,
கனடா சிவா,
கலைவேந்தன்,
முத்தையன் அம்மு,
ரவிகிரண் சூர்யா,
சுப்ரமண்.ம் ராமஜெயம்,
லோகநாதன்,
செல்வகுமார்,
யுகேஷ் பாபு,
மதுரை சந்திரசேகர்,
பரணி,
சுந்தர்ராஜன்,
பார்த்தசாரதி,
ஹைதராபாத் ரவி,
தங்கள் ஒவ்வொருவருக்கும் என் சிரந்தாழ்ந்த பணிவான நன்றி. நடிகர் திலகத்தின் சிறப்பைப் பார் முழுதும் பரப்பும் பணியில் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தருபவை தங்களின் அன்பான வாழ்த்துக்களே. தங்களின் தொடர்ந்த ஆதரவின் மூலம் மேலும் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்நேரத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் திரி நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். நாம் அனைவரும் அவரவர் தலைவரின் புகழ் பாடுவதில் ஈடுபடுவதில் எந்தவித மனக்கசப்பிற்கும் இடம் தராமல் கருத்துக்களைக் கூறி நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பதே என் அவா.
தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த நன்றியை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.
BAHUBALI STORYLINE:
"IT'S THE SIMPLE STORY OF A FATHER WHO HAS BEEN BACK-STABBED, A MOTHER WHO HAS BEEN ENCHAINED FOR NO WRONG OF HERS AND THE STORY OF A SON WHO TAKES REVENGE. THE TWO PARTS SPAN TWO GENERATIONS," EXPLAINED DIRECTOR SS RAJAMOULI
Seems like Adimaipen!. Anyone seen the movie?
அன்பினால் நல்ஆட்சி புரிந்த ஆயிரத்தில் ஒருவன் வாழ்க;
அண்ணாவின் இதயகனியாய் அன்னமிட்ட முதல்வன் வாழ்க;
சத்யதாயின் பாலனாய் சமநீதி அமைத்த மாமன்னன் வாழ்க;
சத்தியமே உருவான/கருவான தர்மத்தின் தலைவன் வாழ்க;
மனித நேய மன்னாதி மன்னன் வாழ்க; மக்கள் திலகம் வாழ்க;
ஏழைகளின் புனித இறைவனாம் எங்க வீட்டு பிள்ளை வாழ்க;
திருமுருகவாரியார் புகழ் அருளாம் பொன்மன செம்மல் வாழ்க;
பொற்கால ஆட்சி வழங்கிய பொன் புரட்சி தலைவன் வாழ்க;
கண்டியில் நாவல்பிண்டியில் மலர்ந்த கொடைவள்ளல் வாழ்க;
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் வாழ்க;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர். புகழ்வாழ்க;
பாலக்காட்டு மாதவன் விவேக் பேசும் வசனம்: எம்.ஜி.ஆருக்கு அப்புறம் மற்றவனை பார்த்து சாப்பிட்டா என்று கேட்டது உங்கள் அமைச்சர்தான், eventhough the purpose is different. Vivek shows that he is also Thalaivar Fan.
பாலக்காட்டு மாதவன் விவேக் பேசும் வசனம் : அன்பு பண்பு என்றல் அரவனைபாங்க அதுவே அநியாயம் அக்கிரமம் என்றல் துவம்சம் பண்ணுவாங்க அவங்க தண்டா "அம்மா" புரியுதா?
நன்றி திரு.லோகநாதன் சார்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்பட்டு சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது உலகம் அறிந்த செய்தி. ஆல்பட் காம்பளக்சில் 190 நாட்கள் ஓடியது என்று எனக்குத் தெரியும். இதை நேற்று எனது மணிமாறன் - 50 பதிவில் (பதிவு எண் 350) குறிப்பிட்டிருந்தேன். ஆனால், சத்யம் காம்ப்ளக்சில் 140 நாட்களுக்கு மேல் ஓடியது என்பது தெரியுமென்றாலும், துல்லியமாக எத்தனை நாள் என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை.
அதனால்தான், ஏதும் பிழையான தகவலை சொல்லி விடக்கூடாதே என்பதற்காக, நேற்றைய எனது பதிவில் ஆல்பட் காம்ப்ளக்சில் ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில் சத்யம் காம்பளக்சில் 140 நாட்களுக்கு மேல் ஓடியது என்று பொதுவாக குறிப்பிட்டிருந்தேன்.
சத்யம் காம்பளக்சில் 160 நாட்கள் ஓடியது என்று தாங்கள் குறிப்பிட்டு தெளிவுபடுத்தியதற்கு மிக்க நன்றி. இன்னும் 15 நாட்கள் சத்யம் காம்பளக்சில் ஓடியிருந்தால் மறுவெளியீட்டில் ஒரு திரையங்கில் அல்ல, 2 திரையங்குகளில் வெள்ளி விழா கண்ட படம் என்ற சாதனையை ஆயிரத்தில் ஒருவன் பெற்றிருக்கும்.
தெளிவுபடுத்தியமைக்கு மீண்டும் நன்றி திரு.லோகநாதன் சார் .
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
HISTORICAL DOCUMENT. MAKKAL THILAGAM MGR- APPEAL TO THE PUBLIC.
http://i62.tinypic.com/2009282.jpg
http://i62.tinypic.com/21eb5t2.jpg
-deleted-
THANK YOU SO MUCH MY DEAR BROTHER C.S.KUMAR. A VERY NICE & RARE DOCUMENT.
This is one of the documents which I had given to the friends and lost / missed from my collections.
I AM EXTREMELY HAPPY TO SEE THIS IMPORTANT ANNOUNCEMENT.
மக்கள் திலகத்தின் மாண்புக்கு மற்ற்றுமோர் ஆதாரம் ! அவரது பெருமையை பறை சாற்றும் பதிவினை மேற்கொண்ட அன்பு சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு மீண்டும் என் நன்றி !
I cherish the Memories on sharing the experience of M.G.R. PITHTHAN Tiruvannamalai Kaleel Basha, with me, some years back and the reasons for releasing this important announcement, by our beloved God M.G.R.
" படங்களில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசி நடித்த தேங்காய் சீனிவாசன், அவரோடு அரசியலில் சேர்ந்தாரா? அவருக்கு எம்.ஜி.ஆர் உதவிகள் செய்தாரா? "
" வாத்தியாரே, அண்ணன், துரை, சாமி என்று எம்.ஜி.ஆரை தேங்காய் சீனிவாசன் விளிக்கும் போது வெறித்தனமான ரசிகனின் குரல் அதில் புலப்படும். திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் எம்.ஜி.ஆரை நேசித்தவர் அவர். கட்சி ஆரம்பித்தபோது அதில் இணைந்தார். பிரசாரத்திலும் பங்கேற்றார்.
அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர் சென்றிருந்தார். அதற்குப் பக்கத்து தளத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்துக்கொண்டு இருப்பதாகத் தகவல் சொல்லப்பட்டது. உடனேயே செட்டுக்கு போய் அவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தார் எம்.ஜி.ஆர். தனது இறுதிக்காலத்தில் மோகனை கதாநாயகனாக வைத்து 'கிருஷ்ணன் வந்தான்’ என்ற படத்தை தேங்காய் சீனிவாசன் எடுத்தார். நிதி நெருக்கடியால் அந்தப் படம் நின்றது. இந்தத் தகவல் எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததும் அவரை வரவைத்து பணம் கொடுத்து அனுப்பினார்.
தேங்காய் சீனிவாசன் இறந்தபோது எம்.ஜி.ஆரே உடல்நலம் பாதிக்கப் பட்டுத்தான் இருந்தார். அவர் வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்லும்போது அவரது மகளையும் ஏற்றிக்கொண்டு சென்றார் எம்.ஜி.ஆர். சிறிது நேரத்தில் கார் நின்றது. சீனிவாசன் மகள் மட்டும் இறங்கினார். அவரிடம் எம்.ஜி.ஆர். பணம் கொடுத்து அனுப்பினார்.
தேங்காய் சீனிவாசன் கலந்து கொண்ட கடைசி கூட்டம் மும்பையில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா. அந்த அளவுக்கு இருவரும் இணைபிரியாதவர்களாக வாழ்ந்தார்கள் ! "
- Vikatan EMagazine
Thanks to Sri. Chandran Veerasamy, FB.
http://i62.tinypic.com/x42d7l.jpg
Metro Train Ride Turns Joy Trip for These Differently Abled Children
Students of MGR School for Deaf and Dumb going on a Metro ride on Wednesday
The whole coach shook with nervous excitement as the train took a sharp bend, curving along the steep track. Gasps and pointed fingers followed as a 10-year-old nudges her friends, pointing to the city skyline littered with familiar billboards and apartments that vanish in seconds. ‘Next stop: Arumbakkam’ a voice boomed overhead, but the children seemed to pay no heed.
As the doors beeped open, two saree-clad women kept the masses of yellow in check to see if there were any daring limbs poking out of the doors, or running about causing a ruckus. But the children were too awestruck by the scenery and the sight of another blue-train arriving on the opposite side.
Less than minutes ago, the 57 kids from MGR School for Deaf and Dumb had entered the Alandur CMRL station in a neat line. But a keen eye would reveal quick conversations and excited hand-gestures that were exchanged when the teachers weren’t looking. This windy Wednesday morning was going to be a field tri.
VGP Ulaga Tamil Sangam organised the educational tour of the metro to-and-fro between Alandur and Koyembedu for the children. The chief guests V G P Rajadas and the principal of the school Latha Rajendran were seated in the compartment full of kids, watching the ensuing interaction.
“They have been excited about this for many days now. Most of their parents are labourers and can’t afford to take them out much. So, this is like an outing for them,” says their teacher Rekha, whose seven- year-old-son also studies in the same school.
He, like the other children there, wore a small hearing-aid, but continued talking animatedly, albeit in a different language.
“These are kids from kindergarten to class five, but you’d be surprised that the some of the KG kids are almost as old as some of the older kids that we have. By the time their parents understand there is a school designed for their needs, it is usually quite late.
But they are catching up one day at a time, and breaks like this mean a lot to them,” said Rekha, signalling to the boys with knees perched on top of the seats to sit still for five seconds.
Source - The New Indian Express