நீ தானா எனை அழைத்தது
நீ தானா எனை நினைத்தது
நீ தானா என் இதயத்திலே நிலைத்தே மாற்றிட உதவியது..
Printable View
நீ தானா எனை அழைத்தது
நீ தானா எனை நினைத்தது
நீ தானா என் இதயத்திலே நிலைத்தே மாற்றிட உதவியது..
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
பாட்டு வரும் பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
உன்னைப் பார்த்த் பின்பு தான்
நான் நானாக இல்லையே
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டாய் என் சேயே...
நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று
கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா
கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் பிரமாதம்
அந்த கெளரவப் பிரசாதம்
இதுவே எனக்குப் போதும்...
https://www.youtube.com/watch?v=qe0i-cHYeNc
Thanks to Kirubakaran Soundararaj for the colourful video! :)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்றுபோல்
இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே :sad:
நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது
This is not PP, but an attempt to cheer up சின்னக்கண்ணன் & வேலன்... :)
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
நீ நீ நீ நீ இல்லையேல் நான் நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள் இல்லையேல் என் வாழ்க்கை என்னாவது...