கலைமாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே
Printable View
கலைமாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது என்னைப் பார்த்து என் சிவந்த
ஏலந்தபயம் ஏலந்தபயம் ஏலந்தபயம்
செக்க செவந்த பயம் இது தேனாட்டம் இனிக்கும் பயம்
எல்லோரும் வாங்கும் பயம் இது ஏழைக்கினே
மாத்தியாச்சு வெத்தல பாக்கு மனம் போல்தானே
ஓ ஏழைக்கென அடிச்சாச்சு யோகம்
புடிச்சான் புளிய கொம்பத்தான்
வலையாப்பட்டி தவிலுக்கு ஏத்த வாத்தியம்
ஹே கன்னம் இரண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்
ஹே கண்ணு ரண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
நான் கொடுத்ததை திருப்பி கொடுத்தா
முத்தமா கொடு அத மொத்தமா.. கொடு ..
சின்ன கண்மணி
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
காதலன் கேள்விக்கு கண்களின் பதில்
அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி
தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனைசேரும்
எத்தனை காலம் வாழ்தாலும்
என்னுயிர் சுவாசம்