கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடி
Printable View
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடி
பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம் சேர்த்தா வெறகுக்காகுமா ஞான தங்கமே
தங்கமே தங்கமே எம்பட தங்கமே
கண்ணே மவராசன் தொணை வேணுன்டா
நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா
கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைக்குதே
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே