ராணி பாடல்கள் என யோசித்துப் பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது...
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத் தான் எனச் சொல்லவேண்டும்..
ஹப்புறம்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்..
சீட்டுக்கட்டு ராஜா ஓ இதில் ராணியில்லியோ.. :) ராஜாராணி ஜாக்கி வாழ்வில் என்னபாக்கி
ராணி மகாராணி வேகவேகமாகவந்த நாக ரீக ராணி
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுமே நீ கண்ணே என் மனசை விட்டுச் செல்லாதே..
நான்மங்காத்தா ராணி போல வாரேன்
ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை
சரி லிஸ்ட் தொடரலாம்.. கே. ராணி பாட் கேட்டுக்கிட்டே..
நிலாவிலே ஒய்யாரம் உலாவுதே அனுராகம்..
பெற்ற தாய் படத்திலிருந்து எம். என் நம்பியார், பி.ஷாந்த்தா.. பாடியவர் கே.ராணி ஏ.எம்.ராஜா
https://youtu.be/z6TRXARSgR8