Pp:
உயிரைத் தந்தும் உரிமை காப்போம் எழுக தோழனே
உறவை எண்ணி கலங்கலாமா வருக தோழனே
இருதித் தோல்வி உரிமைப் போரில் எவர்க்கும் இல்லையே
இமைய குன்றம் புழுதிக் காற்றில் இடிந்ததில்லையே...
Printable View
Pp:
உயிரைத் தந்தும் உரிமை காப்போம் எழுக தோழனே
உறவை எண்ணி கலங்கலாமா வருக தோழனே
இருதித் தோல்வி உரிமைப் போரில் எவர்க்கும் இல்லையே
இமைய குன்றம் புழுதிக் காற்றில் இடிந்ததில்லையே...
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம்
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை
Why do I need to be cheered up? 😊
Sent from my SM-G920F using Tapatalk
நாம சோகமா பாட் எழுதிட்டோம்னு ஆர் டி நினைச்சுட்டாரு.. :)
முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும் இதை நீ கேட்டு வா தென்றலே
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேல் ஆடும்
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே அது
வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே என்
கண்ணே பூவண்ணமே
மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒருனாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே
Sent from my SM-G920F using Tapatalk
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே
உன்னைப் பார்த்த பின்பு இமைகளும் பாரமா
இன்று தூங்கவில்லை தலையணை தாங்குமா
இன்று போய் நாளை வாராய் என எனை ஒரு மனிதனும் புகலுவதோ...
மண் மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்
மண் வாசம் வீசும் எங்க ஊரு நல்ல ஊரு
ஊருக்குள்ள அப்பாவுக்குப் பேரு நல்லப் பேரு
எங்க ஆத்தா ஒரு கோயில்
எங்க அப்பா அதில் சாமி
இது தானே எங்களோட பூமி...