எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என்பாடல் தான் கேட்டு பலர் ஆடுவார்
இப்போது யார் ஆடுவார்..
Printable View
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என்பாடல் தான் கேட்டு பலர் ஆடுவார்
இப்போது யார் ஆடுவார்..
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
Sent from my SM-G935F using Tapatalk
என்னாளும் வாழ்விலே கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே?
கண்ணாலே காணுகின்ற காட்சியெங்கும் நீ நிறைந்தாய்
எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும் தேன் பொழிந்தாய்
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்குத்தெரிகின்ற இந்த சுகம்
ஒரு முறையா இருமுறையா உன்னைக் கேட்கச் சொல்லும்
உன்னை ச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி :)
kutram purindhavan vaazhkaiyil nimmadhi kolvadhu enbadhu Edhu
Sent from my SM-G935F using Tapatalk
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்..
மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
Sent from my SM-G935F using Tapatalk