Hi RD
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
Hi RD
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
Sent from my SM-G935F using Tapatalk
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டுதான் பார்த்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ஏன்
ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
Sent from my SM-G935F using Tapatalk
மனிதன் enbavan deivamaagalaam
vaari vaari vazhangum pOdhu vaLLal aagalaam
vaazhai pOla thannai thandhu thyaagi aagalaam
urudhiyOdu mezhugu pOla oLiyai vIsalaam
வாழைத்தண்டு போல உடம்பு அலேக்
நான் வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக்
கொத்தவரங்கா போல உடம்பு அலேக்
ஒரு தினுசா பாத்தா ஜல்சா பண்ணனும் அலேக்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு...
https://www.youtube.com/watch?v=Dva67OI2zlE
azhagiya mithilai nagarinile yaarukku jaanaki kaathirundhaaL
pazhagiya raaman varavai
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா...
https://www.youtube.com/watch?v=k4Szjiw9Ih0
ராஜா பாருங்க ராஜாவை பாருங்க
ராஜா நாட்டின் ராஜா ராணியின் கை கூஜா
கட்டின மனைவியின் முன்னே கைகட்டி நிற்பாரு
பட்டதரசியின் பின்னே பயந்து நடப்பாரு
Sent from my SM-G935F using Tapatalk
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்...