பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும்
Printable View
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும்
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
மீன்கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ பதியின் அருகே
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவையெல்லாம் பெண்ணே உன்னாலே
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ...
ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...
ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...
நம் நட்புக்குள்ளே தப்பு
போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு
பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு
இங்க என்னடி உன் மனக்கணக்கு சொல்லடி சொல்லடி எனக்கு இந்த சின்ன புத்தி
உள்ளத்தில் என்னென்ன
எண்ணங்கள் வந்தென்ன
பெண் புத்தி உன் புத்தி
எந்நாளும் பின் புத்திதான்
ஹா..சலனமுள்ள
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே மானே நானே சரணம்