http://imageshack.us/a/img7/70/tkrmsv.jpg
Printable View
கிருஷ்ணா சார்,
'அச்சாணி' பற்றிய மேலதிக விவரங்கள் 'அச்சா'
dear vaasu sir
ரௌத்திரம் இதழில் திரு தமிழருவி மணியன் அவர்கள் கலையுலகின் பொற்காலம் என்று ஒரு தொடர் எழுதி வருகிறார் . மிகவும் அருமையாக இருக்கிறது .
Rgds
Gk
சுசீலா அம்மாவின் மிக அரிதான அச்சாணி பாடலை நினைவு கூர்ந்து உள்ளீர்கள் . அந்த பாடலின் மிச்ச வரிகள்
மனம்
உன்னைத்தேடி ஊஞ்சல் ஆடிட
நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே
நீ குளிக்கலாம் வா
பெண்ணல்ல ரோஜா
என் கண்ணல்ல ராஜா
Don’t make me shy!
Oh my butterfly, butterfly!
ஆசைக்கொரு தேவியென்று
அர்ச்சிக்கின்ற பக்தன் உண்டு
அது மட்டும் ஆகாது
ஒரு கண்ணன் பல ராதை
சிலர் பாதை இந்த பேதை
நெஞ்சம் என்ன கண்டது
நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே
நீ குளிக்கலாம் வா
பெண்ணல்ல ரோஜா
என் கண்ணல்ல ராஜா
Don’t make me shy!
Oh my butterfly, butterfly!
hi all..
Still busy with meetings. Just browsed.. nice. welcome back krishnaji. you didnt read my AMRaja post vasu sir?
I will try to come in lunch
Happy birthday wishes to Susheelaamma.. Let her live another 100 years..
வாசு சார்
நேற்று இரவு ஓடி விளையாடு தாத்தா 'சின்ன நாக்கு ' பாடலை கேட்டேன். நீண்ட நாட்கள் கழித்து கேட்கும் பாடல். டி எம் எஸ் தான் என்னமா பாடி இருக்கிறார் . அதுவும் vkr நடிப்பில் 'அவன் கூட ஒருவகைக்கு அப்பன் தானம்மா உன் அப்பாவுக்கு தாலி கட்டிய அப்புறம் தானம்மா ' என்று பாடும் போது சம்திங் சுபெர்ப்
அது 'சிமிலி மூக்கா' அல்லது 'சிம்னி மூக்கா'
சிமிழி மூக்கு கிருஷ்ணா சார் அது
அதை விட வேடிக்கை அசோகனையும் சுருளியையும் காட்டி உன் சித்தப்பனும், பெரியப்பனும் பக்கத்திலே என்று வி.கே.ஆர் போடுவாரே ஒரு போடு. தொடரில் விவரமாக எழுதியிருக்கேன் கிருஷ்ணா சார்.