I second this proposal strongly. most welcome young men.
Printable View
திரு முரளி சார்,
நீண்ட நாட்களாக நமது ஹப் பக்கம் வர முடியாமல் போனதால் தங்களின் ஆய்வு கட்டுரையை இன்றுதான் பார்த்தேன்.மிகவும் ஆழமான அற்புதமான ஆய்வு இதுவரை இந்த படத்தை நான் பார்க்கவில்லை என்றாலும் முழு படத்தையும் பார்த்த ஒரு சந்தோஷத்தை தங்களின் கட்டுரை கொடுத்தது.சிங்கம் மீண்டும் களமிறங்கி இருப்பதால் இதுபோன்ற பல ஆய்வுக்கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்,நன்றி
Dear all,
Few days ago watching SSJ3 final and first 2 songs were our beloved NT songs. First one from "Thiruvilaiyadal" Pattum Naane Pavavum Naane, within few lines I become more emotional and by just closing the eyes could see our NT visuals and next one from "Thiruvarutchelvan" Mannavar Vanthanadi Thozhi, again just NT walk was coming in the mind. No other actor in the world can make this kind of impact on the audience.
Long live NT fame.
Cheers,
Sathish
Friends, personal abuses are rearing its ugly head again.
இவரை அவர் மட்டம் தட்டுவதும், அவரை இவர் மட்டம் தட்டுவதும்... நிஜமாகவே அசிங்கமாக இருக்கிறது... நாமெல்லாம் படித்தவர்கள். ஏன் இப்படியெல்லாம் மற்றவர்களையும் அசிங்கப் படுத்தி, தானும் அசிங்கப் பட வேண்டும்? திரி சம்பந்தப் படாத மற்ற பதிவுகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது மற்றவர்களை புண்படுத்தாவண்ணம், ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள வண்ணம் அனைவரும் ரசிக்கும் படி நகைச்சுவை இழையோட இருந்தால் தவறே இல்லை. எதற்கு வீண் சண்டைகள் சச்சரவுகள்? இதனால் கிடைக்கக் கூடிய பலன்தான் என்ன? இதனால் திரிகளின் கௌரவம் காற்றில் பறக்கிறது என்பதுதான் உண்மை. நடிகர் திலகம் திரிகளின் மீது viewers பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவர்களெல்லாம் இப்படிப்பட்ட பதிவுகளைப் படித்து விட்டு என்ன நினைப்பார்கள்?
எனவே தயவு செய்து இது போன்ற தனிப்பட்ட மோதல்கள், கருத்துக்கள், கேலி, கிண்டல்கள் இல்லாதாவாறு பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். பதிவுகள் யார் மனத்தையும் புண்படுத்தவே வேண்டாம்.
Rakesh,
Thanks. I know, as a journalist you would always find the behind the scenes activities more interesting. I too share the same interest.
செந்தில்,
மனமார்ந்த நன்றி.ஆனால் அந்த அடைமொழி adjective எல்லாம் வேண்டாமே.
கோபால் சார்,
உங்கள் லிஸ்டிலிருந்து முதல் படத்தையும் கடைசி படத்தையும் [வணங்காமுடி, நீதி] எடுத்து விடுங்கள். அவை இரண்டும் தங்கம் தியேட்டரில் வெளியானது. வணங்காமுடி சாதனை புரிந்த படம். தங்கமலை ரகசியம் படத்திற்காக மாற்றப்பட்டது. நீதி மதுரையில் ஓடிய நாட்கள் மற்ற தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியதற்கு சமம். மற்றபடி நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு படங்களின் ஓட்டத்திற்கு பதில் சொல்வதை காட்டிலும் நான் சொல்ல விரும்புவது இதுதான்.
மொத்தமுள்ள நடிகர் திலகத்தின் படங்களை எடுத்துக் கொள்வோம் அவை அனைத்தும் அதிக பட்சம் ஓடிய நாட்கள் என்னவென்று பார்ப்போம். அதிகமான படங்கள் அதிகபட்ச நாட்கள் ஓடிய நகரம் எது என்று பார்த்தால் வரும் விடை மதுரை மாநகர் என்றுதான் இருக்கும்.
அன்புடன்
Gopal,Sasidharan, Subbu,
For you people, who want to read about Selvam, here is the link for the review that I did on Selvam nearly 2 years back.
http://www.mayyam.com/talk/showthrea...-Part-7/page91
Regards
murali sir,
agreed. Madurai is our silver city.
ஞாயிறும் திங்களும்- தேவிகா-சிவாஜி ஜோடியின் படமாக 1967 இல் வெளியாகி இருக்க வேண்டும்.
சிவாஜி ஒரு ஹாக்கி விளையாட்டு வீர்ர். தேவிகா காதலி. சந்தர்ப்ப சூழ்நிலையால் தேவிகாவின் தந்தைக்கே வளர்ப்பு மகன் ஆகி,தேவிகாவின் சகோதரன் போன்ற உறவு. தேவிகாவிற்கு தானே மாப்பிள்ளை தேட வேண்டிய சூழ்நிலை.
பட்டிலும் மெல்லிய பெண்ணிது- எனக்கு மிக பிடித்த பாடல்.
இதே கதை பிறகு ஹிந்தியில் அமிதாப் நடித்து ஜாமிர் என்ற பெயரில் வெளியானது என்று நினைக்கிறேன்.