ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாடிக்கை மறந்ததும் ஏனோ என்னை வாட்டிட ஆசை தானோ
மாலை என்னை வாட்டுது மணநாளை மனம் தேடுது
நாட்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு வந்து கைத்தாளம் போடு
கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
ரயிலேறி போயாச்சிடி
என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல
ரோஜாக்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேசும் மணிமொட்டு ரோஜாக்கள்
பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்
இதயம் விரிந்த பறவைகள்
இறைவன் எழுதும் கவிதைகள்
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும்
உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி