மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா என் மனமும் கலங்குதடா
Printable View
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா என் மனமும் கலங்குதடா
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெறும் கருணை
Sent from my SM-G935F using Tapatalk
வருவான் மோகன ரூபன் என. காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்.
பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல
பூவிதழ் ஓரம் தேன் தமிழ் துள்ள
கன்னியிவள் naanugiraal kadhaalan kai thodave
Sent from my SM-G935F using Tapatalk
கை வலிக்குது கை வலிக்குது மாமா
இங்க சம்திங்க் அம்மி அரைக்கணும் ஆமா..
மாமா டவுசர் கலன்டுசு
ஆமா டவுசர் அவுந்துசு ஓ...மாமா
Sent from my SM-G935F using Tapatalk
ஓ மானே மானே உன்னைத் தானே
என் கண்ணில் உன்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா
Sent from my SM-G935F using Tapatalk
நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே
நான் பாடும் ராகம் நூறானதே
எல்லோரும் என்னை வாழ்த்துங்களே ரசிகரே அறிவேன்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
Sent from my SM-G935F using Tapatalk