என் நினைவுதானே ஏங்குதே
பெற்ற அன்னை இல்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தானின்றி நானில்லையே
Printable View
என் நினைவுதானே ஏங்குதே
பெற்ற அன்னை இல்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தானின்றி நானில்லையே
pesum yaazhe peN maane
veesum thendral neethaane
Hello Raj! :)
மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
madi meedhu thalai vaithu vidiyumvarai thoonguvom
marunaal ezhundhu...........
VaNakkam priya ! :)
வச்சிக்க வச்சிக்க வா இடுப்புல
இந்த பச்சைக்கிளி சுத்துது உன் கிறுக்குல
சுத்திக்க சுத்திக்க வா சுருக்குல
எனை தூக்கிப்போட்டு பிடிச்சிக்கடா தடுக்கல
பச்சைக்கிளிகள் தோளோடு பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
Sent from my SM-G935F using Tapatalk
ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா அடடா
என்னடா பொல்லாத வாழ்க்கை
அட என்னடா பொல்லாத வாழ்க்கை
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா
அட போகும் இடம் ஒண்ணு தான்
விடுங்கடா சும்மா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
Sent from my SM-G935F using Tapatalk
அட ஊதுங்கடா சங்கு
நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue
I am single and I’m Young...
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
Sent from my SM-G935F using Tapatalk