//கிழ ரஜினி 'நெற்றிக்கண்'ணில் யாரை பாக்கி வைத்தார்? என்னா கும்மாளம்?// தாங்க்ஸ் வாஸ்ஸூ.. இந்த தீராத விளையாட்டுப் பிள்ளை பாட்டில் வயலின் தான் நினைவுக்கு வருகிறது..
தேவதாஸ் பாட்டு சொன்னாற் போலவே வெகு சோகமாக இருந்தது.. அப்படியும் பாஸ் மார்க்குக்கு மேல தானா.. ஸாரி.. ராணி ஆராய்ச்சில ரொம்ப நேரம் உட்கார முடியலை.. நேற்று ஈவ்னிங்க் விஸிட்டர்ஸ் வந்துட்டாங்க..
ராணி யார் குழந்தையா.. தெரியாது..ஆனா ராணின்னு அறிமுகமாகி பின் வேறு பெயரில் ஓ போடு பாட்டில் பிரபலமானார் அந்த நடிகை..
மகராணி நிறைய இருக்கு.. ராணி தான் கம்மி..’வாசு’ தேடலில் இளமைக்காலங்கள் யோகமுள்ள ராணி கிடைத்தது பாட் கேட்டதில்லை அல்லது நினைவில்லை என்பதால் போடவில்லை..