சின்னா!
பின்னூட்டத்தில் உம்மை மிஞ்ச யார்! சின்னா பின்னமாக்கி விட்டீர். இருட்டு என்றால் எகிறிக் குதித்துக் கொண்டு ஓடி வருவீரே!
//அணைத்தான் ஆரணங்கை ஆர்வமாய் அங்கே
இணைந்தான் இனிதாக வே...//
என்ன வே!:) தாய் நாட்டைப் பார்க்கப் போகும் குஷியா?:)
நிலவையாவது மேகம் மறைத்தது.
'நிலவு முகத்திலே முக்காடு போடும் மேகத்தை விலக்கடி லைலா' என்று எனது சலீம் பாடினாரே மஞ்சு(நி)லா(ளா) அனார்கலியிடம். அது இன்னும் அமர்க்களம் இல்லையோ!
உங்கள் பதிவுக்கு சலாமு சின்னா!
வூட்டாண்ட சொல்றேன்னு என்னைய தூங்க விடாம பண்ணீரே!:) இப்போ வகையா மாட்டுனீரா?:) எப்படி? எப்படி?...கரிஷ்மாவா வேணும் உமக்கு? எக்ஸ் கேர்ள்ஃப்ரண்டை மீட் பண்ணனுமா? எங்க வாய் இன்னா வெறும் அவல் மெல்லுமா?:)