கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி நீ கலங்காதடி
Printable View
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி நீ கலங்காதடி
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தது யாரடா
போனால் போகட்டும் போடா
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்க்கொரு மருந்தை கண்டேனா
இருந்தால் அவளை தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா
நமக்கும் மேலே ஒருவனடா
அவன் நாலும் தெரிந்த தலைவனடா
இந்த நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என் புத்திக்குள்ள தீப்பொரிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசு தான் சின்ன தீ குச்சி ஒசரம் சிருசு தான்
சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பூமி எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம்
பூவிருக்கு தேனிருக்கு தா அன்பு நெஞ்சமே...
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
என்னைத் தொட்டுச் சென்றன கண்கள்
ஏக்கம் கொண்டே நின்றன கைகள்
முள்ளில் இருத்திப் போனது வெட்கம்
முத்துச் சரமே வா இந்தப்பக்கம்
முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா
கண் படாத ரோஜா கண்மணி சரோஜா
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணி பார்க்கயில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கயில் வார்த்தை முட்டுது ஹோ ஹோ
உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யார் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால் என்னை அன்றி யார் துடைப்பார்
Sent from my SM-G920F using Tapatalk
நான் யார் யாரென்று சொல்லவில்லை
நீ யார் யாரென்று கேட்கவில்லை
எந்த்ப் பாட்டிலும் இல்லை எந்நாட்டிலும் இல்லை
பார் பார் கண்களில்லையோ ஓ ஓ