உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மங்கையர் வதனம் வாடுதே
இள மங்கையர் வதனம் வாடுதே
தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
Clue, pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திங்கள் முடி சூடும் மலை from Maalaiyitta Mangai
வானமென்னும் வீதியிலே from Annai Velangkanni
அன்னை பூமியென்று மண்ணை வணங்குகிறோம் fro Savale Samali
மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு from Maduraiya Meeta Sundara Pandian
காலையிலே கதிர் அறுக்க from Veera Nadai
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே from Naanum Rowdy Thaan
ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம் from Maattraan
ஓ நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்
இது வரை நீங்கள் பார்த்த பார்வை
இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லியிருந்தால்
தனியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
மலரே நலமா
மடிமேல் விழவா
விரியும் இதழ்வசம்
வழியும் மதுரசம்
அரச இலையில் உரசும் நிலையில்
சரசம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மௌனமல்ல மயக்கம் இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்