IMG_20150419_110427_zpsarxax0dk.jpg[/IMG][/URL] /senthilvels96/media/Mobile%20Uploads/IMG_20150419_110427_zpsarxax0dk.jpg.html][IMG]http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20
/ http://i1065.photobucket.com/albums/...psarxax0dk.jpg
பீரங்கிகள் இருக்கின்றனவாம்.
பீரங்கிகள்
மன்னிப்பும் கேட்கட்டுமா. அம்மா?
ஒரு வேளை சாப்படலேன்னா உசுரா போயிடும்?
கை வீசம்மா கைவீசு!
அதத்தான எதிர்பார்க்கிறா.நடக்காதுடி. நடக்காது
இல்லை இல்லை அறவே மறந்து விட வேண்டிய விஷயம்
சிவம் தான் பெரிது
நான் எப்பவுமே பாரிஸ்டர்தான்
என் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு தோட்டா
தமிழ்நாட்டின் முதல்குரலே நன்றாயிருக்கிறதே!
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
இது நீண்டு கொண்டே போகும் வரிசை
ஒரு வரி வசனங்கள்தான்.அதை அவர் பேசி காவியம் ஆக்கி விட்டார்
சில வசனங்களில் அந்த கதாபாத்திரத்தின் குணத்தையேஅந்த ஒரு வரியில் உணர்த்தியிருப்பார்.உதாரணம்:
"நான் எப்பவுமே பாரிஸ்டர்தான்"
இந்த வாக்கியத்தில் வரும் வார்த்தைகள் மொத்தம் மூன்று தான்.வார்த்தைகளும் சாதாரணம்தான்.ஆனால் அவர் படத்தில் பேசியபின் அது காவிய
சொற்கள் ஆகி விட்டது.
அந்த கதாபாத்திரத்தின் தன்மை அதன் தன்னம்பிக்கை அதன் கர்வம் முதலியவற்றைஅந்த வார்தைகள் விளக்கவில்லை
.உணர வைத்தது
நடிகர்திலகத்தின்குரல்.
அந்த தொனி.