அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
இன்று பொன் விழா காணும் தங்களுக்கு, எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Printable View
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
இன்று பொன் விழா காணும் தங்களுக்கு, எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
திரு. முரளி அவர்கள் குறிப்பிட்ட "பார் மகளே பார்" பாடல் ஒரு அற்புதமான உணர்ச்சிக் குவியல்.
எல்லோருக்கும் தெரிந்தது தான்.
கலைஞன் என்பவன் சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களைத் / நிகழ்வுகளைத் தன்னுடைய படைப்பின் மூலம் எடுத்துச் சொல்பவன். அப்படிச் சொல்லும்போது, அவன் சார்ந்த சமூகம் மற்றும் அந்தப் படைப்பு யாருக்காகவோ (target audience ), அவர்களுடைய சமூகம் மற்றும் கலாசாரத்தையும் அவன் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில், ஒரு கலைஞனாக, நடிகர் திலகம் அவர்கள் உலகம் உள்ளளவும் தாய்த் தமிழ் உள்ளளவும், தமிழ்க் கலாச்சாரத்தின் முதல் பிரதிநிதியாக திரை மற்றும் நாடக இலக்கியங்களின் மூலமாக என்றென்றும் திகழ்வார் என்பதில் இரு வேறு கருத்துக்கு என்றுமே இடமில்லை. மேலும், பொதுவாக, உலகில் இது வரை வந்த எந்த மொழிப் படங்களை விடவும், சமூகச் சித்திரங்களின் மூலமாக ஒரு மனிதன், பிறந்து அடங்கும் வரை அவன் அனுபவிக்கும் அத்தனை விஷயங்களையும், தமிழில், நடிகர் திலகம் தொட்ட அளவுக்கு, வேறு ஒருவரும் தொட்டதில்லை. என்ன தான் பணத்திமிர் பிடித்தவனாக இருந்தாலும், பாசம் என்று வந்து விட்டால், எப்பேர்ப்பட்ட மமதை பிடித்தவனும், உடனே இளகி விடுவான் என்பதற்கு இந்தப்படம் ஒரு அற்புத உதாரணம். ஒரு மனிதனின் வாழ்க்கையில், கடைசி காலத்தில், அவனுக்கு ஆறுதலாய் அமைவது அவனது தாரம் தான் என்பதை நெகிழ்ச்சியுடன் காட்சிப்படுத்திய பாடல், மற்றும் படம். அது வரை மனைவி (சௌகாரை) உதாசீனம் செய்பவர், இனி எனக்கு நீயும், உனக்கு நானும் தான், என்பதை எவ்வளவு இயற்கையாக, அதே சமயம், சரளமாகக் காண்பிக்கிறார்.
உலகின் தன்னிகரற்றக் கலைஞன் வாழ்ந்த (இன்னும் வாழும்) நாட்டில், நாமும் பிறந்தோம் என்பதை நினைத்தாலே, மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்பு பார்த்தசாரதி சார்,
பண்போடும்,அன்போடும் பிறந்த நாள் வாழ்த்துக் கூறும் தங்களுக்கு என் பணிவான மகிழ்ச்சி நிறைந்த நன்றிகள்.
தங்கள் அன்பு உள்ளத்திற்கு அடியேனின் அன்புப் பரிசு.
http://www.freewebs.com/pammalar/Raja1.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Thiru Vasudevan avarkalukku,
Iniya Piranthanal Vazthukkal
Nadigar Thilagam pugaz padum ungal payanam thodara vendum endru vazthukirom.
u have taken our thread to new heights.
திரு.வாசுதேவன் சார், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இந்த பொன்விழாவில், முரளி சார் குறிப்பிட்டுள்ளதோடு - 1961-ஆம் ஆண்டின் இன்னொரு சிறப்பான தாங்கள், வாழ்வும் பொன் போல ஜொலிக்க கலை தெய்வம் நடிகர்திலகத்தின் ஆசி தங்களுக்கு என்றும் உண்டு.
20-11-2011 அன்று திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் இனிதே நடைபெற்ற விழாவின் சில புகைப்படங்கள்:
http://i1234.photobucket.com/albums/...Kalvettu-1.jpg
http://i1234.photobucket.com/albums/...ithNTPhoto.jpg
http://i1234.photobucket.com/albums/...erOpening1.jpg
http://i1234.photobucket.com/albums/...BusShelter.jpg
http://i1234.photobucket.com/albums/...Venkatesan.jpg
rarest of rare photos, Thank u Pammalar Sir
Dear ALL
LET ME INTRODUCE Mr. Kadirvel to this hub he is diehard fan of our NT
REGARDS
KUMARESHAN PRABHU
திரு. பம்மலார் அவர்களே, சிவந்தமண் - பொம்மை இதழ் பொக்கிஷப் பேட்டி அருமை. உனக்காக நான் - விளம்பரம் சரியான நேரத்தில் பதிவிட்டு அசத்தியுள்ளீர்கள் - ந்ன்றி.
Dear Vasudevan,
Wish you many more happy days...
Cheers,
Sathish