-
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்
நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டம்...
-
காதல் Cricket-இல் சட்டம் இல்லை
[சாஸ்திரம் இல்லை
Runs எடுப்பதுதான் வேலை
பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை
கண் தூங்குவதில்லை
பெண் மல்லிகை
-
malligai en mannan mayangum ponnaana malar allavo
ennaaLum un aasaipol.......
-
வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? என்
மனைக்கு வரக் காத்திருக்கும் நீயும் சொத்தம்மா?
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே
-
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ....
பூக்கள் பூக்கும் தருணம்
-
ஐம்பொன்னில் பஞ்சம் கொஞ்சம் சேர்த்து தானே
அழகாக செஞ்சு வெச்ச சிலையே
இரு இதயம் இணையும் தருணம் போகாதே
அடடா ஒன்னும் சொல்லாதே
அழகா என்னை கொள்ளாதே
அணச்சா தள்ளி செல்லாதே
அணைய கட்டிப் போடாதே
அடடா பிரம்மன்...
-
நீ அழகின் மொத்தமென்று சொல்லி
அந்த பிரம்மன் வைத்த முற்றுப்புள்ளி
செங்குயிலே சிறு வெயிலே
வாய்திறந்து கேட்டுவிட்டேன்
வாழ்வை வாழவிடு அன்பே
இனியவனே
-
பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன்
ஆனால் பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
கலையழகை ரசிப்பதிலே புதியவன்
உடற் கட்டழகில்....
-
kattazhagu maamaa pottazhagu poomaa
vetkappattu odaadhe vetkam ........
-
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி...