வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா
எனக்கொரு வரம் தருவாயா
என் காதலிய கொண்டு
Printable View
வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா
எனக்கொரு வரம் தருவாயா
என் காதலிய கொண்டு
சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
என்னிடத்தில் இல்லாததா
நல்ல விலை பேசாததா
அத்தனையும்
மரியாதை இல்லாம மச்சானே உன்னை பேசி
மாரோட மல்லுக்கட்ட ஆசை வச்சேன்...
அத்தனையும் பொய்யாச்சு ராசா..
ஒத்தையில நிக்குதிந்த ரோசா
ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா
மாமங்காரன் தானே பாயைப் போட்டு தானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய்
ஏன் விழுந்தாய் என் விழிகளில்
நீ நிறைந்தாய் என் மனதினில்
காற்றில் பறக்கும் சிறகாய்
நான் மெதுவாய் கரைகிறேன்
உனக்கென உருகினேன்
உயிரில் கரைகிறேன்
அனலென எறிகிறேன்
அலையாய் உடைகிறேன்
என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே
முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்