இன்றோடு அச்சம் விடும் மின்னல்கள் மிச்சம் இடும்
இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கொடி
புதையல் என நான் இருந்தேன் நீ கொள்ளை
Printable View
இன்றோடு அச்சம் விடும் மின்னல்கள் மிச்சம் இடும்
இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கொடி
புதையல் என நான் இருந்தேன் நீ கொள்ளை
கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா...
மாஃபியா மச்சான் வந்தாக
காஃபியா குடிச்சுப் போட்டாக
சோஃபியா வா இன்னங்க...
(ஹிஹி..இனிமேல் வரப்போகும் படப் பாட்டாக்கும்.. நாட்டாம ம்ஃஃபியா பாட்டு கண்ணாக்குத் தெர்லை..மாத்தும்)
மாசிடோனியா மன்மத மாஃபியா மதிமுகம் கலவரம்
கன்னி ராசியா கண்கவர் பியூட்டியா காதல் விதம் கலவரம்
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட கண்ணால கண்ணால
என் மேல என் மேல தீய எரிஞ்சுபுட்ட சொல்லாத
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை..விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த
வானத்துல நிலவிருக்கும்
தோட்டத்துல மலரிருக்கும்
ரெண்டும் சேர்ந்த பொண்ணு ஒன்ன
பாத்தேனே பாத்தேனே பாத்தேனே
காட்டுக்குள்ள மான் இருக்கும்
கடலுக்குள்ள மீன்...
vizhi alai mele semmeen pole viLaiyaadum thendrale.........
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை...
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும்
தன்னாலே இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம்