மூவர் பாடிய வேறு என்னென்ன பாட்டு இருக்கு..உள்ளங்கள் பலவிதம் தான் நினைவுக்கு வருது..அப்புறம் நெஞ்சினிலே நிலவு முகம்..அதுவும் மூவர் பாடியதுதானே..
Printable View
மூவர் பாடிய வேறு என்னென்ன பாட்டு இருக்கு..உள்ளங்கள் பலவிதம் தான் நினைவுக்கு வருது..அப்புறம் நெஞ்சினிலே நிலவு முகம்..அதுவும் மூவர் பாடியதுதானே..
மூவர் பாடியது எக்கசக்கமா இருக்கே...
லிஸ்ட் போட நேரமில்லை..
1. நீயோ நானோ யார் நிலவே - மன்னாதி மன்னன் - சுசீலா, ஸ்ரீனிவாஸ், ஜமுனாராணி
http://youtu.be/jF0scgReHWQ
2. கோவிலிலே வீடு கட்டி - அண்ணாவின் ஆசை - டி.எம்.எஸ்., சுசீலா, ராகவன்
http://youtu.be/boKDWHUH-1w
3. வேறென்ன நினைவு - சுபதினம் - டி.எம்.எஸ், சுசீலா, ராகவன்..
வீடியோ இருக்கு. சட்டுனு சிக்கலை.
இன்னும் நிறைய இருக்கு
எப்படியும் ஒரு 500 பட்டியலிடமுடியும். அவசரத்துக்கு
கட்டோடு குழலாட ஆட (பெரிய இடத்து பெண்)
ஆணி முத்து வாங்கி வந்தேன் (பாமா விஜயம்)
துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு (மோ.சு.பிள்ளை)
நீங்க நல்லாயிருக்கோணும் (இதயக்கனி)
பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா (மா.வேலன்)
போடச்சொனா போட்டுக்கிறேன் (பூவா அஜித்தா)
தம்பி வாடா அடிச்சது யோகம்
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
உள்ளங்கள் பலவிதம்
வரவு எட்டணா செலவு பத்தணா
உத்தரவின்றி உள்ளே வா
சுகமெதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
ஏய் வா மாமா ஒரு பாடம் படிக்கலாமா
வாலிப விருந்து கண்களுக்கு தரும்
ஏன் ஏன் ஏன் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
அது மொழிபெயர்ப்பு அல்ல. இளைஞர்களையும் விடலைகளையும் (ஏன் முதியவர்களையும் கூட) தியேட்டருக்கு இழுக்கும் சதி.
'மழு' என்ற மலையாள வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் 'கோடரி' .
இன்னொரு ஆங்கிலப்படத்துக்கு தமிழில் அடிக்கப்பட்டிருந்த போஸ்ட்டர் "ஆடையை அவிழ்த்துக்காட்டும் அழகிகள்'...
நான்கு பேர் பாடியவை....
கொடுத்துப்பார் பார் பார் உண்மை அன்பை (விடிவெள்ளி)
மழை கொடுக்கும் கொடையும் ஒரு (கர்ணன்)
அத்திக்காய் காய் காய் (பலே பாண்டியா)
மூவர் பாடியவை
ராமன் என்பது கங்கை நதி
இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
மாதென்னைப் படைத்தான் உனக்காக
குளிரடிக்குதே கிட்ட வா கிட்ட வா
நான்கு பேர் பாடியவை.
ஆட்டுக்கு வாலை அளந்து வச்சவன் புத்திசாலி
உலகில் இரண்டு கிளிகள்
பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
மூவரைப் பற்றிக் கேட்டேன்
..முத்தெனப் பாடல் தந்தீர்
பாவகை பார்த்தால் மீண்டும்
…பற்றியே கேட்கத் தோன்றும்
ஆவலாய் நால்வர் பாட்டும்
..அழகுறத் தந்தீர் எந்தன்
நாவதும் குழறு தய்யா
.நன்றியில் நெகிழு தய்யா..
மதுண்ணா,கார்த்திக் சார், கோபால் சார்,,வாசு சார்..மிக்க நன்றியுடன் ஒரு ஓ :)
என்னா அழகான பாட்டு லிஸ்ட்..அகெய்ன் தாங்க்ஸ்
போடச்சொனா போட்டுக்கிறேன் (பூவா அஜித்தா) :) கார்த்திக் சார்..மெல்லத் தான் புரிஞ்சுது
துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு (மோ.சு.பிள்ளை)
ராமன் என்பது கங்கை நதி
கொடுத்துப்பார் பார் பார் உண்மை அன்பை (விடிவெள்ளி)
மழை கொடுக்கும் கொடையும் ஒரு (கர்ணன்)
அத்திக்காய் காய் காய் (பலே பாண்டியா) நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
உள்ளங்கள் பலவிதம்
வரவு எட்டணா செலவு பத்தணா
உத்தரவின்றி உள்ளே வா
சுகமெதிலே இதயத்திலா பொன்னான கன்னமா (பாட் கேட்டிருக்கிறேன் பார்த்ததில்லை)
ஏன் ஏன் ஏன் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
நீயோ நானோ யார் நிலவே - மன்னாதி மன்னன் - இந்தப் பாட்டெல்லாம் எனக்கு ரொம்ப்ப்பப் பிடிக்குமாக்கும்..:)