நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நீ தொடும் போதிலே துள்ள
நானந்த சேதியை என் சொல்ல
Printable View
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நீ தொடும் போதிலே துள்ள
நானந்த சேதியை என் சொல்ல
ஹாய் சின்னக் கண்ணன், தேவன் & வேலன்! :)
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ
antha sivagaami maganidam...
antha sivagaami maganidam sEthi solladi
ennai
sErum naal paarkkach cholladi..
சிவகாமி சிவகாமி
பொன்னெழில் பூத்தது புதுவானில்
வெண்பனி தூவும் இளவேனில்
என் மனதோட்டத்து வண்ண பறவை
சென்றது எங்கே சொல்
ஹாய் சின்னக் கண்ணன், தேவன் & UV! 😊
வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு
சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு
இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு
Sent from my SM-G920F using Tapatalk
சொன்னதெல்லாம் சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே
தோட்டம் துரவு வாய்க்கா பக்கம் ஊருக்கு வெளியே
அவர்ர்ர்ர் :)
அழைக்காதே நினைக்காதே
அவை தன்னிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே
ராஜா யுவ ராஜா நாள்தோறும் புது ரோஜா
வனஜா சரஸா ஜலஜா வனிதா பாமா..
வனிதாமணி வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு
உன் கண்களோ திக்கித்திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தகதிமி தாளமடி
Sent from my SM-G920F using Tapatalk
listing out names of ur girlfriends ck?!
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா