Mr Gopal Sir,
Wish you many more happy returns of the day.
Printable View
Mr Gopal Sir,
Wish you many more happy returns of the day.
Dear Mr.Sivaji senthil,
Thank you for your wishes. I am dreaming about the day of conferring life time achievement Oscar for our God.
Parthasarathy Sir,
Many thanks for your kind wishes.
Thank you vasudevan sir.
Wish you many more happy returns of the day to S.Gopal.
Happy birthday Gopal, S. Great that you share same birthdate with Kamal.
Thanks a lot Rakesh, Kalnayak .
Dear gopal sir,
wish you a very happy and cheerful birthday
அன்புள்ள திரு. Vankv அவர்களே (தங்களது பெயர்?),
உங்களுடைய பாராட்டுக்கு நன்றி.
நடிகர் திலகத்திற்கு உலகெங்கும் ரசிகர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள் / இருப்பார்கள்.
பத்து நாட்களுக்கு முன், வட இந்தியாவில் உள்ள லக்னோவுக்கு ஒரு வேலையாக என் குடும்பத்துடன் சென்றிருந்தோம். என்னுடைய நண்பர் மூலம் அங்குள்ள ஒருவருடைய உதவியால் சென்ற இடத்தில் சில வேலைகளை சுலபமாக முடிக்க முடிந்தது. மாலை அவருடைய வீட்டிற்குச் சென்று உரையாடிக் கொண்டிருந்த போது, அவ்வீட்டின் குடும்பத்தலைவி (அரசு உயர் பதவியில் வேலை செய்பவர்), நடிகர் திலகத்தைப் பற்றி பேசி, குறிப்பாக, "கர்ணன்" படத்தை சிலாகித்து நினைவு கூர்ந்தார்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி.
இந்தக் காட்சியைப் பற்றி அலை பேசியில் உங்களுடனும், திரு. ராகவேந்திரன் மற்றும் திரு. முரளி அவர்களிடமும் சொன்ன அதே விஷயம் தான்.
எப்படி இந்த விஷயம் சாத்தியப் பட்டது? கற்பனையும், நடித்துக் காட்டும் திறனும் மட்டும் இருந்தால் போதுமா? தொழில் நுட்ப விஷயங்களும் நுணுக்கங்களும் கூட தேவைப் படுகிறதே! இந்தக் காலக் கலைஞர்களுக்கு தொழில் நுட்பம் கிட்டத்தட்ட என்பது சதவிகிதம், நடிப்பும் திறமையும் தான்!!).
அந்த இரண்டு நிமிடக் காட்சியில், கடைசி சில நொடிகளுக்கு முன், ஒரு பத்து நொடிகள் மட்டுமே, வேறு முக ஒப்பனையில் வரும் காட்சியை மட்டும் பார்த்தோமேயானால், க்ளோசப்பில் எடுக்கப் பட்டிருக்கும். லாங் ஷாட்டில் எடுத்திருந்தால், அது சாத்தியப் பட்டிருக்காது. ஆகவே, ரொம்பவும் சாதுர்யமாக யோசித்து, க்ளோசப்பில், எடுக்க வைத்து, அதற்கு முன் வரும் ஒன்றே முக்கால் நிமிடங்களுக்கு என்ன மாதிரியான எனர்ஜியையும், பாவனையையும் கையாண்டாரோ, அந்த எனர்ஜியையும், உணர்ச்சிகளையும் மட்டும் maintain செய்து எந்த உறுத்தலும் இல்லாமல் அந்த இரண்டு நிமிடக் காட்சியை யாரும் பெரிய அளவிற்கு கவனித்துக் குறை காண முடியாமல் செய்திருப்பார்.
இந்தக் காட்சியின் வெற்றிக்கு, படத் தொகுப்பாளரின் அறிய பங்களிப்பையும் நாம் பாராட்டியே தீர வேண்டும்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி