என்னைப் புரட்டிப் போட்ட இசைக் குயிலின் பாடல்கள். 6
என் நெஞ்சு உன்னை அகலாது
அன்பை அசைக்க முடியாது
'இந்தி டப்பிங் என்றால் என்ன? அப்படியே தமிழ்ப் பாடலாய் என்றைக்கும் ரசிக்கும்படி மாற்றித் தருவேன்' என்று 'அகலாது' என்ற வார்த்தையின் 'து' எழுத்து உச்சரிப்பை தூ என்று அதாவது அகலாதூ..... என்று இந்தி வெர்ஷனுக்கு ஏற்பப் பாடி தன் இளங்கிளிக் குரலால் ரசிக்க வைத்த சுசீலா அம்மாவின் விந்தை.
'அன்பை' என்ற சொல்லைக் கூட
'அன்' என்று உச்சரித்து பின் 'பை' என்று தனியாக உச்சரிக்கும் அழகு.
விசித்திரமான குரல்வளத்தில் சித்திரக் குரலாளின் பாடல்.
https://www.youtube.com/watch?v=k1bl...yer_detailpage