நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
Sent from my SM-G920F using Tapatalk
listing out names of ur girlfriends ck?!// :) அந்தப் பாட்டில வருமோல்லியோ.. மேபி சில நேம்ஸ் தப்பாஎழுதியிருப்பேன்னு நினைக்கறேன்..
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று..
அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்
Sent from my SM-G920F using Tapatalk
கண்மணியே ராதை என்னும் காதலியே நான் விரும்பும்
பெண்மணியே ஆடை கட்டும் பைங்கிளியே
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க
கவலைகளை விட்டு விடு
கால் சலங்கை சத்தமிட
மேடையிலே வட்டமிடு
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண்ணா வா கண்டு பிடிக்க
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து...
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
Sent from my SM-G920F using Tapatalk
மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாடடு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்
நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
நிலவே உன்னோடு விளையாடும் போது
சுகம் அள்ளத் தடையிங்கு ஏது
ஓ குளிர்க்காற்று அலைமோதும் போது