வெண்ணிலவே வெண்ணிலவே
வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே
எங்கே நீ எங்கே நீ
என் கண்கள் தேடி தேடி அலைகிறதே
அன்பே அன்பே உன் அன்பாலே
அன்பை நானும் அறிந்தேனே
அல்லும்...
Printable View
வெண்ணிலவே வெண்ணிலவே
வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே
எங்கே நீ எங்கே நீ
என் கண்கள் தேடி தேடி அலைகிறதே
அன்பே அன்பே உன் அன்பாலே
அன்பை நானும் அறிந்தேனே
அல்லும்...
சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன் போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை
குறட்டைக்கு எனக்குப் பாட்டு தெரியலை
கூக்குரலாலே கிடைக்காது - இது கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது
அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா
podaa podaa puNNaakku podadhe thappu kaNakku
இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல
இந்த அழகு சரியா மனசு எரிய கணக்கு புரியல
முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி...
maalai mayangugindra neram pachchai malai vaLar aruvi oram
kaalai kamala malar pondra muka..........
யுகங்களெல்லாம் மாறி மறி சந்திக்கும் போது
உன் முக மலரின் அழகில் மட்டும் முதுமை
முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தின்
பவழத்தின் நிறம்