திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்
தீராத வினையெல்லாம் தீர்த்திடும்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்
தீராத வினையெல்லாம் தீர்த்திடும்
Sent from my SM-N770F using Tapatalk
மணிமேகலையே மணி ஆகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மனவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்
அந்த வானத்துக்கு ஒரு வெண்ணிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச் சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக் குயில்
பாடிக்கிட்டுதான் இருக்கும்...
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே நீலக் கருங்குயிலே
தாவணி போல் சேலை
Sent from my SM-N770F using Tapatalk
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன்
Sent from my SM-N770F using Tapatalk
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை பாவையின் முகத்தைப் பார்த்தார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பார்த்தேன் சிரித்தேன்
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை
தேன் என நான் நினைத்தேன்...
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்
காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே...
கையில் மிதக்கும் கனவா நீ
கைகால் முளைத்த காற்றா
Sent from my SM-N770F using Tapatalk