எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான் அலுக்கில குலுக்குல
Printable View
எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான் அலுக்கில குலுக்குல
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில் தேசம் நன்மை பெருக
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
ராசாத்தி உன்ன காணாத
நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது
விளக்கேத்து விளக்கேத்து வெள்ளி கிழம
விளக்க போல வெளிச்சமாகும் நம்ம நிலமா
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்
புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
தொட்டு விட தொட்டு விட தொடரும்
கை பட்டுவிட பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடல் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்