சாகா வரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா
தீரா கதையைக் கேட்பார் உண்டோ
Printable View
சாகா வரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா
தீரா கதையைக் கேட்பார் உண்டோ
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
நாடெங்கும் கொண்டாடும் புகழ்
அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று - அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிந்திய கண்ணீர் மாறியதாலே
அன்புத் திருமுகம் காணாமல்
நான்துன்பக் கடலில் நீந்தி
நீல
வான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலா நான் வரைந்த
பாடல்கள் நீலம்
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீ அலை போலே
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம்