-
பவானி திரை படத்தில் டி எம் எஸ் ,சுசீலா ,பி பீ எஸ்,ஈஸ்வரி இணைத்து கலக்கும் மெல்லிசை மன்னர்
இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலிருக்கும்...என் நினைவை எடுத்து வரும்...உந்தன் நெஞ்சினில் கொடுத்துவிடும்..
இரவே வருக... உறவே வருக.
http://www.youtube.com/embed/S1UyEzxDNPY
-
-
ஏகப்பட்ட வேலைகள் மீட்டிங்குகள்... இருந்தாலும், ஒரு ஐந்து நிமிடம் என்னை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்ட பாடகி பி.சுசீலாவுக்காக...
என் மனதில் என்றுமே நிலைத்துவிட்ட பாடல்கள்
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து - புதிய பறவை (நம்மவரின் அற்புத மூவ்மேண்டுகள் மற்றும் சரோஜா தேவியின் எனர்ஜிக்காகவும் தான்!)
பார்த்த ஞாபகம் இல்லையோ - புதிய பறவை (நடிகர் திலகத்துக்காகவும் தான் என்பதை சொல்லத்தான் வேண்டுமோ!)
கண்கள் இரண்டும் என்று உம்மைக்கண்டு பேசுமோ - மன்னாதி மன்னன் - வெடிக்கும் சோகம் என்பார்களே - அப்பப்பா - இப்படியும் ஒருவரால் பாட முடியுமா!
உன்னை நான் சந்திதேன் - ஆயிரத்தில் ஒருவன் - இதுவும் சோகம் - ஆனால் என்ன ஒரு வித்தியாசம் முந்தைய பாடலுக்கும் இதற்கும்!
வா என்றது உருவம் - காத்திருந்த கண்கள்
சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது - தங்கை
மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி - அவளுக்கு என்று ஓர் மனம் - நடிப்பவருக்கு இருக்க வேண்டிய சுய பெருமிதத்தை விட இவரது குரலில் பெருமிதம் தொனிக்கும்!
மண மேடை மலர்களுடன் கீதம் - ஞான ஒளி (என் நெஞ்சிலும் நீங்க இடம் பெற்ற அந்தோணி!)
காண வந்த காட்சி என்ன - பாக்கிய லக்ஷ்மி
அத்தானின் முத்தங்கள் - உயர்ந்த மனிதன்
அமுதைப் பொழியும் நிலவே - தங்க மலை ரகசியம்
நூறாண்டு காலம் வாழ வேண்டும் இசையரசியே!
இன்னும் வரும்...
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
parthasarathy sir. super.
-
Melody got a second life on 13-Nov-1935. Yes Music was redefined on this day by Maa saraswathi by sending her incarnation to this Bhoomi (earth) to please our ears with her honey soaked voice. Anyone can sing but what she sings no one can and that's the difference. For Me there is no best male voice or female voice... just the BEST VOICE and it's Amma's voice in this whole UNIVERSE. Her vocal chords embrace me with kindness, devotion, melody, divinity, happiness every emotion of human life.. She is a dictionary for singing, encyclopedia for singing and bible for singing .. No other female singer can near her for all these qualities and above all humble human being. I'm so blessed to know her, talk with her, share songs with her and what not. The only woman whom i adore more than my mother, sister or wife is Gaana Saraswathi.. Words are not enough in any language to praise this Melody queen. I'm ready to sacrifice my life to add more years to her LIFE and i pray to god to bless her with good health and happiness .. so that the million dollar smile stays the same .. Amma Sathakoti Pranams at your FEET . (musical slave - Rajeshkumar Venkatasubramanian)
-
அபாரம் ராகவேந்தர்சார், வாசு சார், க்ருஷ்ணா ஜி ராஜேஷ் ஜி..பார்த்த சாரதி சார்..சுசீலாம்மாவின் பாமாலை கோர்த்த விதம்
தாமாக நெஞ்சுருகும் தன்னிறைவைக் கொண்டுவிடும்
பாமாலைப் பாடலால் பார்
**
இனி
குயில்நினைவைக் கொண்டுவிட்ட குட்டியானை எந்தன்
பையில் ஒலித்திடும் பாட்டு(கள்)
*பை – உடம்பு!!
அடுத்த போஸ்டில்
-
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள்.. 1
அழைப்பது வெண்ணிலவை ஆற்றாமை சொல்லும்
கலைப்பா களிக்கலாம் காண்..
*
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
சொல்ல நினைத்த வார்த்தைகள் சொல்லாமல் போனதேன்..
http://www.youtube.com/watch?feature...&v=QoVumrtuJds
-
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள்.. 2
உருகித் தலைவியும் ஊக்கமாய்க் சொல்லி
மருகிடும் நற்பாடல் ஆம்..
*
மலரும் வான் நிலவும் மின்னும் அழகெல்லாம் உன்
எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை
மயங்கச் செய்வதும் கேளிக்கையோ?
தனிமைத் துயரில் தவிக்கத் தவிக்க - என்
தலைவா உனக்கிது வேடிக்கையோ?
-
நண்பர்கள் தொகுக்கும் சுசீலா அம்மாவின் எல்லா பாடல்களுமே அருமை .
-
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள்.. 3
மிஞ்ச வொருபாட்டு மேதினியில் தானுண்டா
நெஞ்சினில் நின்றிருக்கும் ஆம்
*
பூப்பூவாய்ப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ
பூவிலே சிறந்த பூ என்னபூ அன்பு
மலர்களிலே கேட்டதற்கு மரங்கள் வந்து பதிலைச் சொன்னால்
மனதிற்குள்ளே தோன்றும் பூ என்ன பூ
மதிப்பு
ம்ம் மனதிற்குள்ளே தோன்றுவது கசப்பு
http://www.youtube.com/watch?v=1Vgyk...yer_detailpage