Google Chrome அல்லது Mozilla Firefox browser பயன்படுத்திப் பாருங்கள் சி.க.சார்
Printable View
Google Chrome அல்லது Mozilla Firefox browser பயன்படுத்திப் பாருங்கள் சி.க.சார்
இரவின் மடியில்
மிகவும் இனிமையான அதே சமயம் பாடுதற்குக் கஷ்டமான பாடல்... இரவில் இதயத்தை வருடிச் செல்லும் பாடல்களில் இதுவும் அடங்கும்..எனது கண்கள் இரண்டும் நீயே என்று பாடும் போது குரலில் தென்படும் அந்த உணர்வினைக் கேட்டால் தான் தெரியும்...
குறிஞ்சி மலர் திரைப்படத்திலிருந்து என்ன சொல்ல என்ன சொல்ல என் தெய்வமே..
http://www.inbaminge.com/t/k/Kurinji%20Malar/
மன்னன் அணிந்த மாலை ஒன்று வேறு மனிதன் அணிவதா ... இவர் கேட்கிறார்... விடை தாருங்களேன்..
இரவின் மடியில்
இன்னும் பல ஆண்டுகளானாலும் இதயத்தை விட்டு நீங்காத பாடல்..
மலர்களே மலருங்கள் படத்திலிருந்து...
கண்மூடி மௌனமாய் நாணம் மேனியில் கோலம் போடும் போது..
இசைக்கவோ ... நம் கல்யாண ராகம்...
http://play.raaga.com/tamil/album/ma...ungal-T0001000
ராத்திரி நான் தூங்காமத் தான் முழிச்சிருந்தேனே... அது ஆராலே.. ஒரு ஆளாலே...
ஆமாம் ... கோபாலாலே... இரவின் மடியில் என்று தலைப்பு கொடுத்தாலும் கொடுத்தார்... இரவு முழுதும் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தால் எங்கே தூங்குவதாம்..
நான் மட்டுமா.. இங்கே எல்லாருமே அப்படித் தானே..
காரணம்... நாமெல்லாம்..
ஒரு மரத்துப் பறவைகளாச்சே..
http://www.inbaminge.com/t/o/Oru%20M...%20Paravaigal/
ஓ..கே.. ஓ...கே.. யாரோ அங்கே அடிக்க ஓடி வராப்பலே இருக்கு ஐயா எஸ்கேப்... நாளைக்குப் பாத்துக்கலாம்...
வாணி ஜெயராமுக்கு ஏன் கேள்விக்குறி ? அது அவங்களேதான்..
http://youtu.be/-9TzWT08Of8
சிக்கிய வீடியோக்களை பதிஞ்சாச்சு.. சிக்காத வீடியோக்களைத் கண்டுபிடித்து தருவதற்கு ???
ஹலோ சிக்கா .... நீங்கதான் பொறுப்பு !