-
மக்கள் திலகத்தின் அலிபாபாவும் 40 திருடர்களும் - நேற்று இரவு முரசு தொலைக்காட்சியில் பார்த்தேன் .
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை படமாக்கப்பட்ட விதம் மிகவும் அருமை . சிறந்த காட்சிகள் - பிரமாண்ட அரங்கங்கள் .
இனிமையான இசை - பாடல்கள் .
மக்கள் திலகம்
எம். ஜி .சக்ரபாணி
பானுமதி
வீரப்பா - தங்கவேலு - சாரங்கபாணி- இவர்களின் நடிப்பு காட்சிக்கு காட்சி விறு விறுப்பை தந்தது .
மக்கள் திலகத்தின் புயல் வேக சண்டை காட்சிகள் கண்ணுக்கு விருந்து .
58 ஆண்டுகள் கடந்த பின்பும் புத்தம் புது படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது .
-
-
http://i62.tinypic.com/258v18w.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
http://i62.tinypic.com/v49vn4.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
http://i61.tinypic.com/103x66p.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
1963- ADVT IN CINE DIARY MAGAZINE
http://i59.tinypic.com/34yzarb.jpg
-
http://www.youtube.com/watch?v=oUvg6SCy-EU
நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் (2)
(நான் ஆணையிட்டால்)
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன்
அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன் (2)
(நான் ஆணையிட்டால்)
சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
(நான் ஆணையிட்டால்)
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு தலைவன்[கடவுள்] உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
(நான் ஆணையிட்டால்)
-
-
-