-
வேலூர் records 52
வேலூர் தாஜ் & கிரௌன் இரண்டு அரங்கில் நீரும் நெருப்பும் வெளியானது அதனுடைய வரவேற்பு நோட்டீஸ்
பொதுவாக மக்கள்திலகத்தின் படங்கள் வேலூரில் ரிலீஸ் ஆகும் போது இரண்டடு அரங்கில் பெரும்பாலான படங்கள் வெளிவந்தது உள்ளது
http://i1276.photobucket.com/albums/...psff14aa47.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
http://i1170.photobucket.com/albums/...ps2e71595a.jpg
ஒரு சாதாரண உயரம் கொண்ட சராசரி மனிதர் ..
சாதனைகள் பலவற்றை சர்வ சாதாரணமாக எட்டிப் பிடித்தார்...அரசியலிலும்...சினிமாவிலும்...!
எப்படி இது சாத்தியமாயிற்று என்று எல்லோரையும் போல எனக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது....
ஆனால் அதற்கான காரணம் ..அவர் மனதில் விதைத்துக் கொண்ட சில வீரியமான வார்த்தை விதைகள்தான்....!
அந்த வீரிய வார்த்தைகள்......:
''உழைத்தால்தான் சார் எனக்கு உற்சாகமாக இருக்கிறது..”
இந்த வார்த்தைகளை சொன்னவர் யார் என அறியும்போது நமக்கும் உற்சாகமாக இருக்கிறது...
எம்.ஜி.ஆர்...!!!
சிம்லா அருகே அன்பே வா ஷூட்டிங்கை முடித்துவிட்டு திரும்பி வரும் வழியில் ... மலைப் பிரதேசங்களில் ஆங்காங்கே 'பளிச் பளிச்’ என்று வெயில் அடித்துக்கொண்டு இருப்பதைக் கண்ட எம்.ஜி.ஆர்., ''வெயிலெல்லாம் வீணாகப்போகிறதே, இன்னும் கூட இரண்டு ஷாட் எடுக்கலாமே? கொஞ்சம் காரை நிறுத்தப்பா. மாணிக்கம்... பின்னாலே டைரக்டர் சார் வண்டி வருது. நிறுத்தி இன்னும் ஏதாவது எடுக்கப்போறாங்களானு கேளு'' என்றாராம்...
''ஒன்றும் இல்லை; நேராக சிம்லா போக வேண்டியதுதான்'' என்று டைரக்டர் பதில் கூறிவிடவே எம்.ஜி.ஆருக்குச் சப்பென்று ஆகிவிட்டதாம்...
''காலை முதல் கொஞ்சம்கூட ஓய்வு இன்றி மலைச் சரிவில் ஓடி ஆடி வேலை செய்தீர்களே... களைப்பாக இல்லையா? இன்னமும் ஷூட்டிங் இருக்கிறதா என்று கேட்கிறீர்களே?'' என கேட்டபோது எம்.ஜி.ஆர். சொன்னாராம்....
''உழைத்தால்தான் சார் எனக்கு உற்சாகமாக இருக்கிறது''
# எம்.ஜி.ஆர் அதிர்ஷ்டசாலி என்று எல்லோரும் சொல்வதுண்டு....ஆனால்..எம்.ஜி.ஆரின் வார்த்தைகளைப் படித்தபோது ..ஒரு உண்மை புரிகிறது..
“அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.
உழைக்கும் நேரம்...”
#ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே...
-
SRILANKAN NEWSPAPER AD FOR THALAIVAR MOVIE MARUTHA NAATU ILAVARAI ADVERTISED IN TAMIL MURASU PAPER
http://i1170.photobucket.com/albums/...ps1061f79a.jpg
courtesy - the hindu
STAR STRUCK: (Top) The Capitol theatre and (below) the front page of ‘Tamil Murasu’ with a film ad.
Tamil films have a global audience today, thanks to superstar Rajnikant. He even has a fan club, in Japan. In today’s electronic world, it is no surprise that films have a global presence, fast and easy, as the times are.
But there was a time when India by itself had a global presence, being part of the British Empire. Singapore, Ceylon, Burma and the Far East were but an extension of our land, with culture getting priority. Our Tamil movies and Carnatic music were a craze in these colonies, and the local Tamil newspapers would carry reports of all things filmy.
During a recent trip to Singapore, I visited the Tamil Murasu office there. The newspaper has digitalised its records, going way back to the 1930s . I discovered that the earliest Tamil movies were screened in Singapore with full page ads taken by the theatres, often on the front page.
The role of theatres
The 1950s saw the beginning of a grand rivalry in Singapore, and Malaysia — between the two Tamil heroes, Sivaji Ganesan and MGR. Two theatres especially played a big role in this rivalry — Royal and Diamond, in Singapore. They would take turns to screen the two heroes’ movies. If one showed an MGR film, the other would show Sivaji’s. The Shaw Brothers, who owned cinema rights, would screen the movies at these two theatres, and at Capitol and State. In fact, MGR once attended a premiere at Odeon Theatre.
Rapturous applause
When Sivaji visited Singapore around 1958-60, he gave a speech at the Jalan Besar stadium, to rapturous applause, and also was to shoot for a Malay film. What’s more, N. Karuppiah, the city councillor bought a new Ford car just for Sivaji’s use! Such was the star power even then!
Hindi movies too were popular, but not as much as Tamil cinema. Every piece of news concerning the two Tamil heroes made news. If MGR invited a heroine home to dinner, so did Sivaji. And this hit the headlines. Similarly, when MGR made a contribution to the war fund, it was international news. The shooting of new films was reported every week in the Malay and Singapore papers.
Going to watch a Tamil movie was itself an event here. Fiery fan clubs mushroomed in Singapore. And the fans went to extremes. They would dress up like their heroes, when they went to watch the movie. A Chinese tailor was chosen to to stitch outfits similar to the ones worn by Sivaji or MGR in their movies! Sometimes, the rivalry got to such an extent that the fans would indulge in fisticuffs! Finally, the law intervened and decided to shut down the theatres. Old timers recall the great time they used to have going to a Tamil movie, sitting on those cheap wooden benches, be bitten by bugs and still come out euphoric. A Chinese gentleman remembers how he started seeing Tamil films during the war, and how he enjoyed the hero’s antics, the fights with the villains, conquering them single-handed, while romancing the heroine! That was our MGR, for sure.
Every Tamil film made in India was shown in Singapore, and papers carried the radio columns from Delhi and Madras. Music and cinema were ever so popular, making the distant shores seem like home.
-
http://i1170.photobucket.com/albums/...ps74aa5c1f.jpg
1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதியன்று புரட்சித் தலைவரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கினார்கள்;
14 – ஆம் தேதியன்று நிரந்தரமாகவே நீக்கினார்கள்;
எம்.ஜி.ஆர் 16 – ஆம் தேதியன்று அது பற்றி அறிவித்தார்.
17 – ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது.
நவம்பர் மாதம் 3 ஆம் தேதிக்குள்- எண்ணிப் பதினைந்தே நாட்களுக்குள் – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் முழுவதிலும் 6000 கிளைகள் தொடங்கப்பட்டன.
10 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். 15 நாள்களில் 10 இலட்சம் உறுப்பினர்க்கைச் சேர்ந்த சாதனையை உலகில் எந்த ஓர் அரசியல் கட்சியும் அதற்கு முன்னர் சாதித்ததே இல்லை.
-
-
-
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இரண்டு வேடங்களில் தூள் கிளப்பிய நீரும் நெருப்பும் -மறக்க முடியாத திரைப்படம் .தொழில் நுட்பம் வளராத காலத்தில் மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் சண்டைகாட்சியில் ஒளிப்பதிவும் , மெல்லிசை மன்னரின் இசையும் பிரமிக்க வைத்தது .
மக்கள் திலகத்தை [மணி வண்ணன் ]அசோகன் சாட்டையால் அடிக்கும் போது கரிகாலன் வலி தாங்காமல் துடி துடித்து சிறிது கொண்டேஅழுகின்ற காட்சியிலும் , மருத்துவர் டி .கே .பகவதியிடம் தனக்கு உண்டானஉணர்சிகளின் தாக்கத்தை எடுத்து கூறி நடிக்கும் காட்சியிலும் , காதல் உணர்வால் ஜெயலலிதாவிடம்கரிகாலன் பேசும் காட்சியிலும் , மரணத்தருவாயில் தன்னுடைய அண்ணன் மணிவண்ணன் அசோகனிடம் மோதும் காட்சியை ரசித்து பார்க்கும் காட்சியிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பிரமாதமாக நடித்திருந்தார்.இறுதி காட்சியில் மக்கள் திலகத்தின் முடிவை ரசிகர்கள் ஏற்று கொள்ள வில்லை .ஒரு வேளை முடிவை வேறு மாதிரியாக அமைத்திருந்தால் படம் இன்னொரு ''குடியிருந்த கோயில் '' படமாக மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கும் என்பது என் கருத்து .
அட.. நம் மணிவண்ணனை பற்றி சொல்ல மறந்து விட்டேனே
என்ன ஒரு அழகு .கவர்ச்சி .சுறுசுறுப்பு ,...தனது தம்பியை முதன் முதலில் சந்திக்கும் காட்சியில்
என்ன ஒரு தேஜஸ் பார்வை ... இந்த நேரத்தில் வினோத் சார் பதிவிட்ட வீடியோ காட்சிக்கு நன்றி
சிரித்து கொண்டே எதிரிகளிடம் போடும் வாள் சண்டைகள் ...[ஏன் தன்னுடய தம்பி கரிகாலனுடன்
கூட ....] அபாரம் .உலகளவில் சிரித்து கொண்டே சண்டை போட்ட ஜாக்கி சான் அவர்களுக்கு முன்னோடி நம் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது ]
காதல் காட்சிகளில் மக்கள் திலகம் வெளுத்து கட்டியுள்ளார் .
கன்னி ஒருத்தி மடியில் ..பாடல் இனிமை ..இளமை ..புதுமை .
மாலை நேர தென்றல் ..கனவு பாடல் ..கண்ணுக்கு விருந்து .
மக்கள் திலகத்தின் வித்தியாசமான நடிப்பு .
படம் முழுவதும் பிரமாண்டம் .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான இசை .
சிறப்பான ஒளிப்பதிவு .
ப. நீலகண்டனின் சிறப்பான இயக்கம் .
மொத்தத்தில் நீரும் நெருப்பும் - மக்கள் திலகத்தின் மகுடத்தில் ஒரு வைர கிரீடம் .
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
.
-
இனிய நண்பர் திரு ராகவேந்திரா
மையம் திரியில் பல் வேறு திரிகளை துவக்கி வெற்றிகரமாக செயல் படுத்தி நடிகர் திரு சிவாஜி கணேசன் புகழை பெருமையுடன் பரப்பி வரும் தாங்கள் இன்று 6000 பதிவுகள் -சாதனைக்கு சொந்தக்காரர் .மேலும் பல்லாயிரம் பதிவுகள் வழங்கி சாதனைகள் புரிந்திட மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின்நண்பர்கள் சார்பாக என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் .
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
தலைவரின் மாறுபட்ட இரட்டை வேட நடிப்பில் வெளிவந்த திரைபடம் நீரும் நெருப்பும் . இதில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகள்
1.மணிவண்ணனின் அறிமுக காட்சி கடவுள் வாழ்த்து பாடும் என்ற பாடலில் குழந்தைகளுக்கு வாள் சிலம்பம் சொல்லி கொடுக்கும் அழகே தனி
2.மணிவண்ணன் ஜெயாவுடன் (காஞ்சனாவோடு) நெருக்கமான காட்சியில் கரிகாலன் விரத தாபத்தால் துடிக்கும் காட்சி மேலும் ஜெயா தலைவரை மணிவன்னனாக நினைத்து தொடும்பொழுது தலைவரின் வில்லத்தனமான நடிப்பு வார்த்தைகள் இல்லை .
அதுவும் ஜெயா தான் முதலில் உங்களை பார்த்து இருந்தால் உங்களை தான் காதலித்து இருப்பேன் என்று சொல்லுவது இந்த ஒரு கருவினை வைத்து தான் தற்போது அஜித் அவர்கள் நடித்த வெற்றி படமான வாலி படத்தை sj சூர்யா அவர்கள் எடுத்து இருப்பார் .
3.டாக்டர் பகவதியிடம் தன்னை கொன்றுவிடுமாறு கரிகாலன் குமுறும் காட்சி என்ன ஒரு இயற்கையான நடிப்பு
4. ஒரு தலைவர் இடது கையால் வாள் சுழற்றுவார் இன்னொரு தலைவர் வலது கையால் வாள் சுழற்றுவார் இறுதி கட்ட காட்சியில் இரு கைகளினாலும் வாள் வீச்சு போடும் அழகே தனி
5.பாடலுக்கு oncemore கேட்டபது போய் படத்தின் சண்டை காட்சிக்கு oncemore தலைவரின் இந்த ஒரு படம் இன்னொரு படம் மாட்டுகார வேலன் இறுதி கட்ட காட்சி .
6.வழக்கம் போல் தலைவரின் மாறுவேடம் இந்த படத்தில் மிகவும் நேர்த்தியாக சீனா மந்திரவாதியாக நடித்து இருப்பார் .
7.மொத்தத்தில் அணைத்து சிறப்பு அம்சங்கள் நிறைத்த வெற்றி படம்.