தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன
Printable View
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன
பேரின்ப காதல் கொண்டேனே
பேரானந்தம் வாழ்வில் கண்டேனே
உலகின் முதல் நாள் மலருது
முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே
நீ பறந்து போகாதே
பறந்து போகின்றேன் சிறகி்ல்லாமல்
கவிதை ஆகின்றேன் மொழியில்லாமல்
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே
நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இரவு முடிந்துவிடும்
பொழுது விடிந்துவிடும்
ஊருக்கு தெரிந்துவிடும்
உண்மைகள் புரிந்துவிடும்
பொழுது எப்ப புலரும் பூவும் கூட எப்ப மலரும்
எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு
எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு