//ஹாப்பி க்ருஷ்ண ஜெயந்தி//
Printable View
//ஹாப்பி க்ருஷ்ண ஜெயந்தி//
vaaraai nee vaaraai pogum idam vegu dhooramillai nee vaaraai
..............
mudivilaa mona nilaiyai nee malai......
மலையோரம் வீசும்காற்று மனதோடு பாடும் பாட்டு கேக்குதா
யாராரோ பாடினாலும்
paatu thalaivan paadinaal paatu thaan
koottam rasikkum
அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில்
இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்
.................................................. ............
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை...
naadhaswaram oodhum varai
nenjil innum konjam porumai avasiyam
rathiriyil poothirukkum thamarai thaan peNNo
raaja sugam thedi vara thoodhu vidum kaNNo
selai solaiyo
.
veeNai ennum meniyile thandhi
சின்ன மணிக்குரல் எந்தன் வயிற்றினில்
கும்மி அடிக்கிறதே
அந்த சுகத்தினில் நெஞ்சம் அடிக்கடி
தந்தி அடிக்கிறதே
........................
சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது
சின்னத் தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு மலர்ந்தது
மோகப் பூங்கொடியே...
பூவரையும் பூங்கொடியே பூமாலை சூடவா
பொன்மகளே வாழ்கவென்று பாமாலை
இது பற்றிப் பாயும் பாமாலை
செவிச் சேர்த்து செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சில் சாரலை
தீண்டாதோ மின்னலை...
minnal pol aagum indha vaazhkkaiye vaan vill polume aanadheyaam iLamai
thunba.......