பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
Printable View
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
தாய்ப்பாலுக்கு கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா
சம்சாரம் அது மின்சாரம்
கை அணைந்த வேளையிலே
கண்ணிரெண்டும் மயங்குவதேன்
மின்சாரம் பாய்ந்ததுபோல்
மேனியெல்லாம் நடுங்குவதேன்
மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட பிடித்துப் போனது புதையல் ஆனது
இந்த பார்வைக்கு தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
இன்னும் கேட்டு கொண்டிருந்தால் என்னாவது
சக்க போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப்படி தொட்டுப் பேசு நீ பயந்தா என்னாவது
மல்லியப் பூ மேனியடா நான் மெதுவா தொடுவேண்டா
மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே
Getting older, weaker and lazier!!! Getting tired and exhausted too easily physically and mentally! Sigh.
மன்னன் இட்ட தாலி பொன்வேலி மன்னன் இட்ட தாலி பொன்வேலி மானம் என்னும் வேலி தன்வேலி.. என் மானம் என்னும் வேலி தன்வேலி... குலமகள்
குலமகள் வாழும் இனிய குடும்பம்
கோவிலுக்கிணையாகும்
குறை தெரியாமல் உறவு கொண்டாலே
வாழ்வும் சுவையாகும்