I could not watch the serial for past 2 days :(
I supp the dhakshayani story got over. :?
Printable View
I could not watch the serial for past 2 days :(
I supp the dhakshayani story got over. :?
Indrum paarkavillai :(
en pennukku class test :cry:
any story briefings?
good luck
Shakthiprabha
I have seen Sharadha's post ut not now
Is it illusion??
I think a fresh story started, bcos i cud not see any continuation with the updates here.
Saradha,
plz do post if u had posted before :?
I think I shall resume seeing the serial today :redjump:
I am sure I wont undrestand head or tail and def, the old daakshayani story is over.
omg
I would really miss o.a.k. sundar :|
மூன்றாவது தொடர்:
மாமனுக்கு வழக்குரைத்த கதை
கணபதி/குணவதி என அண்ணன் தங்கை
கணபதி ஒரு வணிகன் - பெரிய செல்வந்தன்
தங்கைக்கு ஒரு வேண்டுதல்:
பிச்சை எடுத்து சன்னியாசிக்கு அமுது படைக்க
பணக்கார ஜொலிப்பில் பிச்சை எடுக்கின்றாள் தங்கை.
தொழிலுக்கும் உடைக்கும் சம்பந்தமில்லாத படியால்
யாருமே பிச்சை இடவில்லை போலும்
அடுத்த ஊரில் உள்ள ஒரு சிறு தனவந்தன் அரிசி போடுகின்றான்
அதை உணவாக்கி சன்னியாசிமாருக்கு அமுது படைத்து விரதத்தை நிறைவேற்றி ஆசியும் வேண்டி நிற்கின்றாள் அந்தப் பாவை.
--
வீட்டில் அண்ணனுக்கு இந்த விபரத்தைத் தெரியப் படுத்த
அந்த வணிகனுக்கும் குணவதிக்கும் திருமணம் நடைபெறுகின்றது
( எவ்வளவு விரைவாக
காரணங்களே இல்லாமல் ..)
புகுந்த வீட்டில் அண்ணன் புராணம்
இங்கு கணபதி மனைவியிடம் தங்கை புராணம்
விடியலுக்கு முன்பே தங்கை அண்ணன் வீட்டில்
சொல்லாமல் கொள்ளாமல் இவ்விடம் வந்து விட்டாள்
புத்தி புகட்டி கணவன் வீட்டில் தங்கையை கூட்டி வந்து விட்டு மன்னிப்பும் கேட்கின்றான் பாசமுள்ள அண்ணன்.
------
பெயர் விபரங்கள் முதலாம் பக்கத்தில்
------------
தங்கையின் மாமியாக மெட்டி ஒலி புகழ் சாந்தி வில்லியம்ஸ்
அதே ...
சரஸ்வதியாக வருபவரின் பெயர் என்ன?
யாராவது உதவுங்களேன்
கணபதி - மனோகர்
குணவதி - மல்லிகா
யோகினி - சுசிலா ( அண்ணி)
விக்கி - பூபதி
சாந்தி வில்லியம்ஸ் - பூபதியின் அம்மா
3 பகுதிகளுக்கும் மூன்று இயக்குனர்கள்
1. ஞானப் பழம் (நன்றி - கார்த்திக்)-பாலாஜி யாதவ்
2. தட்சன் - சமுத்திரகனி/அருள்ராய்
3. மாமன்கதை- சுகி ஜெயராம்
பறுவாயில்லையே...
குறிப்பு:
நானும் 2 நாட்கள் ஊருக்குப் போயிருந்தேன்