சிரிப்பில் உண்டாகும்
ராகத்திலே
பிறக்கும்
சங்கீதமே
அது வடிக்கும் கவிதை
Printable View
சிரிப்பில் உண்டாகும்
ராகத்திலே
பிறக்கும்
சங்கீதமே
அது வடிக்கும் கவிதை
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பமெல்லாம்
கடல் கொண்ட வெள்ளமோ
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும்
தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு துன்பம் ஐயா
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால் தொல்லை ஐயா
அம்மா என்னை ஈன்றது அம்மாவாசையம்
அதனால் பிறந்தது தொல்லையடா
ஆனால் என் மனம் வெள்ளையடா
பட்டபாடு யாவுமே பாடம்
பொன் மழையழகின் சுகம் ஏற்காதோ
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்
Sent from my SM-A736B using Tapatalk
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
வானுக்கு எல்லை
நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கு
Sent from my SM-A736B using Tapatalk
வீட்டுக்குள் தோன்றும் சோகமும்
நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
நட்பு என்ற வார்த்தைக்குள்
நாமும் வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா?
பிரிவு
சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்
இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையும்
Sent from my SM-A736B using Tapatalk