துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
Printable View
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
இன்பம் வந்து சேருமா எந்தன் வாழ்வும் மாறுமா
Sent from my SM-A736B using Tapatalk
எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே
பூ வண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
Sent from my SM-A736B using Tapatalk
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல்லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா
சொல்லச் சொல்ல என்ன பெருமை
என்ன செல்வம் என்ன அருமை
எடுத்ததும் மறைத்ததும்
மறந்திருந்து
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்
Sent from my SM-A736B using Tapatalk
?????
Oops... sorry
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது
Sent from my SM-A736B using Tapatalk
நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை மறந்தேன் உறவினில் வளர்ந்தேன்
Sent from my SM-A736B using Tapatalk
மறந்தே போச்சு ரொம்ப நாள்
ஆச்சு மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி
மனம் போல் வாழ்வு பெறுவோமே
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம் மகிழ்வோம் மெய் அன்பாலே
Sent from my SM-A736B using Tapatalk
எந்நாளும் வாழ்விலே. கண்ணான காதலே. என்னென்ன மாற்றம் எல்லாம். காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
முகத்தைப் பார்த்ததில்லை
அன்பு மொழியைக் கேட்டதில்லை
இந்த மனதைக் கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன
Sent from my SM-A736B using Tapatalk
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
Sent from my SM-A736B using Tapatalk
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா. கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
பிருந்தா வனத்திற்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
Sent from my SM-A736B using Tapatalk
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்...
உன்னை உள்ளம் எங்கும்
அள்ளித் தெளித்தேன்
என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி
தன்னைக் கொடுத்து என்னை அடையவந்தாலும் வருவாண்டி
Sent from my SM-A736B using Tapatalk
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
Sent from my SM-A736B using Tapatalk
ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு
கண்மணி என் கண்மணி
என் கண்மணி உன் காதலி இள
மாங்கனி
உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்
Sent from my SM-A736B using Tapatalk
உன்னைப் பார்த்த பின்பு நான்… நானாக இல்லையே… என் நினைவு தெரிந்து நான்… இதுபோல இல்லையே
என் நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே
Sent from my SM-A736B using Tapatalk
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கல்லுரும் காலை வேளையில்
Happy Velantine's Day!
காதல் வந்தால் சொல்லி அனுப்பு. உயிரோடு இருந்தால் வருகிறேன்
Happy Velantine's Day!
சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
உள்ளத்தில் இருப்பது எது
வரும் உறக்கத்தை கெடுப்பது எது
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
நல்ல நாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
சம்மதம் கேட்பதேன் கைகள் மேலே பொன்மேனியாட
பூமாலை
ஒரு பாவையானது
பொன் மாலை
புது பாட்டு பாடுது
இதை பார்க்க பார்க்க புதுமை
இசை கேட்க கேட்க இனிமை
என்னை யார்தான் வெல்வது
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயில்ல்லவா
என் பாடல் அவள் தந்த மொழியல்லவா
Love songs only today...