//நாணமா
மைவிழியில் நாணமா
பூமுகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே...// inthap paattu enakku k kidaikalaiyE..
பொண்ணுக்கென்ன அழகு ஆஹா ஹா ஹூம்
பூவுக்கென்ன பெருமை ஆ ஆஅ
உன் கண் எழுதும் கவிக்கோலங்கள் போதா ஓ வண்ணக்கிளியே..
Printable View
//நாணமா
மைவிழியில் நாணமா
பூமுகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே...// inthap paattu enakku k kidaikalaiyE..
பொண்ணுக்கென்ன அழகு ஆஹா ஹா ஹூம்
பூவுக்கென்ன பெருமை ஆ ஆஅ
உன் கண் எழுதும் கவிக்கோலங்கள் போதா ஓ வண்ணக்கிளியே..
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே தவழும் நிலவின் அலை தனிலே
தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை தென்றல் பாடுது தாலேலோ
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
மழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞான தங்கமே
அவர் ஏதும் அறியாரடி
ஞான தங்கமே
Kanna: Here it is! http://psusheela.org/tam/audio.php?offset=1890&ord=song
Click on the audio link (Song #1913)
ஆனந்த ராகம் கேட்க்கும் காலம் கீழ் வானிலே ஒளி தான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் உன் நெஞ்சம் பாடாதோ
வணக்கம் வேலன்! :)
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
இன்று நேற்று என்று இல்லை
என் இந்த நிலை...
Vanakkam RD
இன்று போய் நாளை வாராய்
என எனை ஒரு மனிதனும்
புகலுவதோ...
மண் மகள் முகம் கண்டே
மனம் கலங்கிடும்*
நிலை இன்று ஏன் கொடுத்தாய்
மண் மகள் முகம் கண்டே
மனம் கலங்கிடும்*
நிலை இன்று ஏன் கொடுத்தாய்
Sent from my SM-G920F using Tapatalk
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ...
Click on the audio link (Song #1913)// தாங்க்ஸ் ராகதேவன் பாட் கேட் சொல்றேன் :)
ஏனழுதாய் ஏனழுதாய் என் உயிரே ஏன் அழுதாய்
நான் அழுது ஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ அழுதாய்..
காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலமென்ன வெள்ளி நிலவே ( நற நற)
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
Sent from my SM-G920F using Tapatalk
வேதம் நீ இனிய நாதம் நீ
இரவு நீ பகலும் நீ
அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ
ஹாய் வேல்ஸ்.. நாளைக்கு இஞ்சி இடுப்பழகியா உப்புக்கருவாடா..
Vanakkam Kannan
Dubbing padam paarppadhillai ;)
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
Sent from my SM-G920F using Tapatalk
உலகம் உலகம் உலகம் உலகம்
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவ சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
பருவமே புதிய பாடல் பாடு\இளமையின்
பூந்தென்றல் ராகம்
பூந்தோட்டத்தில் ஹோய் காதல்கண்ணம்மா..
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் என்னை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்...
ஆடி பிழைத்தாலும் பாடி பிழைத்தாலும்
அன்பும் பண்பும் எல்லையடி
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் ... என் தேவி...
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை...
vaaraai nee vaaraai pogum idam vegu dhooram illai nee vaaraai
aahaa marutham veesuvadhaale aanandham pongudhe manadhile
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
போக முடிந்தால் போகலாம்
நல்ல புன்னகையை கொண்ட பெண்ணழகை
மணமல்லிகையை இளமாங்கனியை விட்டு
போக முடிந்தால் போகலாம் ...
https://www.youtube.com/watch?v=26T6mjbyR4w
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கண்ணும்
Sent from my SM-G920F using Tapatalk
நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு...
https://www.youtube.com/watch?v=6_FPsDeomx4
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்
Sent from my SM-G920F using Tapatalk
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
விழிகளால் இரவினை விடியவிடு...
https://www.youtube.com/watch?v=ovr-8b8uIXI#t=135
மயிலே மயிலே எறகப்போடு ஆச வந்தா கடலப் போடு
வெடலப் பையன் கடலப் போட்டா வயசுப் பொண்ணு தாங்க மாட்டா
Sent from my SM-G920F using Tapatalk
ஆச தோச அப்பளம் வட
ஆச பட்டத செய் செய் செய்
நூத்தியொன்னு மொய் போதாது டொய்
சொத்த எழுதி வய் வய் வய்...
Hi RD!
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்*
Sent from my SM-G920F using Tapatalk
வணக்கம் வேலன்! :)
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்...
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
Sent from my SM-G920F using Tapatalk
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள்
எல்லாம் பொய் முகங்கள்...
https://www.youtube.com/watch?v=OXoDAdSba9s
எல்லாம் கடந்து* போகும் அடா
இந்த உமையை அறிந்தவன் ஞானி அடா
தடைகள் ஆயிரம் வந்தாலும்*
நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்
Sent from my SM-G920F using Tapatalk
முன்னே என் முன்னே புது வானம் எழ
மேலே இமை மேலே முதல் தூறல் விழ
சுத்தமாகிறேன் மாறி போகிறேன்
காதல் வாசத்திலே
மீண்டும் வெள்ளை தாளாக வாழ்க்கை ஆனதோ
காதல் தூரிகை கொண்டு வண்ணம் தீட்டுதோ...
https://www.youtube.com/watch?v=i_6wz53jx84
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
Sent from my SM-G920F using Tapatalk
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆருண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால்
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆருண்டா...
https://www.youtube.com/watch?v=QFk5lKCwT4Q
எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா
Sent from my SM-G920F using Tapatalk
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்...
https://www.youtube.com/watch?v=n2_Kv8Qm5as