பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால் இந்த மதிப்பால்
தங்க அழைப்பால் உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்...
Printable View
பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால் இந்த மதிப்பால்
தங்க அழைப்பால் உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்...
தங்க ரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர் மேனி வந்தது தேரினிலே
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு நாள் யாரோ என்ன பாடம் சொல்லித் தந்தாரோ
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
Sent from my SM-G935F using Tapatalk
hi rc priya rajraj velan ck
maraindhirundhu paarkkum marmamenna swamy
maraindhirundhu paarkkum marmamenna
andha malai azhagaa indha silai azhagaa endru
maraindhirundhu paarkkum marmamenna
when the prob will be solved velan sir..
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
Sent from my SM-G935F using Tapatalk
நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ சுகம்
நல்ல மழை நடுங்கும் குளிர்
உன்னை நினைத்தால் சூடாகும்
செல்லவிழி சினுங்கும் இதழ்
கொஞ்சம் அழைத்தால் தோதாகும்...
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
வணக்கம் ப்ரியா, சின்னக் கண்ணன், ராஜ், உண்மை விளம்பி & வேலன்! :)
Hello Raagadevan, NOV, Unmai Vilambi, Raj, Chinnakkannan & RC! :)
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிக்கொண்டு பேசும் பெண் நிலா
ஓ...விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
Vanakkam RD Priya :)
ஓ வெண்ணிலா இரு வானிலா நீ
ஓ நண்பனே அறியாமலா நான்
Sent from my SM-G935F using Tapatalk
நீ பேசும் பூவா பூவனமா
என் காதல் நூலா நூலகமா
ஒரு கோடி அர்த்தம் கொண்ட சொல் நீயா
பல கோடி நிலவில் செய்த பெண் நீயா
poova thalaiya potta theriyum
neeya naana paarthu vidu
poo vizhundha nee nenaichapadi
thalai vizhundha naan kaetapadi
Sent from my SM-G935F using Tapatalk
Hello Raagadevan, NOV, Unmai Vilambi, Rajraj sir ,priya & RC :)
நானா பாடுவது நானா ஆ
நானும் இளவயது மானா
இசை கோலம் உன் சங்கமம்...
..பாடும் சங்கீதமே..
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே பெண்ணே
Sent from my SM-G935F using Tapatalk
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்தி பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும்கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்துவிடு
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
Sent from my SM-G935F using Tapatalk
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது என்ன கதை
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ
Sent from my SM-G935F using Tapatalk
//தாங்க்யூ :) //
நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
நீ வாழுமிடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா
:)
வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே என் கண்ணை ஒம்மேல தான்
நான் பித்தாகிப் போனேனே உன்னால தான்..
பித்தா பிரைசூடி பெருமானே அருளாளா
எத்தாள் மறவாதே நினைக்கின்றேன் மனது உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லுர் அருள் துரையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலானேன்
உனக்கு நான் சொந்தம்
எனக்கு நீ சொந்தம்
பிரிக்க யாருண்டு
ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன்..
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீயின்றி தூங்காது நெஞ்சம்
madi meedhu thalai vaithu vidiyum varai thoonguvom
maru naaL ezhundhu
விடியும் மட்டும் பேசலாம் விழித்திருந்து பேசலாம்
முடியும் மட்டும் பேசலாம் முதலிரவில் கண்மூடி கண்மூடி கதை பேசலாம்
கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல..
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே..
Sent from my SM-G935F using Tapatalk
அவளே என் காதலி அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும் தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே
இங்கே
என்னாளும்..
மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக் ஆனேன்..
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
Sent from my SM-G935F using Tapatalk
நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது
எனனைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது
என்னைத் தொடாதே
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
Sent from my SM-G935F using Tapatalk
பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக் கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்றே மெல்லிசை ஆதல் அதிசயம்
குரு நாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்
கல் தோன்றி
மண் தோன்றி
கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓ ஓ
கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே
கவி மழையில் ஆடி வரும் கன்னி இளமயிலே
சொல்லோடு பொருளேந்தி விளையாட வந்தேன்
துணை வேண்டும் தாயே நின் திருவடிகள் வாழ்க
Sent from my SM-G935F using Tapatalk