thaniyaa thavikkira vayasu
indha thavippum enakku pudhusu
nenachcha inikkidhu manasu
.
kattaana udambu inikkira karumbu
kaigalum padaadha arumbu
ettaadha idaththil chittaaga parandhu
utkaarndhu seiyyudhe kurumbu
Printable View
thaniyaa thavikkira vayasu
indha thavippum enakku pudhusu
nenachcha inikkidhu manasu
.
kattaana udambu inikkira karumbu
kaigalum padaadha arumbu
ettaadha idaththil chittaaga parandhu
utkaarndhu seiyyudhe kurumbu
நீ வளையல் அணியும் கரும்பு
நான் அழகை பழகும் எறும்பு
நீ தழுவும்பொழுதில் உடும்பு
நாள் முழுதும் தொடரும் குறும்பு
சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு
தொடும்போடு தூறல் சிந்தும் மார்போடு
பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு
பலி ஆடு நானும் இல்லை தேன்க்கூடு
ஒரு விழி எரிமலை...
எரிமலை எப்படிப் பொறுக்கும்
இந்த நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்கக் கூட்டம்
பறவைகள் கூடிடும் வசந்தமாய் ஓர் காலம்
பருவங்கள் மாறினால் பிறந்திடும் ஓர் காலம்
மாலையில் பூத்தாடும் மல்லிகையின் கூட்டம்
மாலையே சேராமல் என்ன இந்த மாற்றம்...
netru illatha maatram
ennadhu
kaatru en kaadhil edho
sonnadhu
idhu dhaan
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம்...
payaNam payaNam payaNam
paththu maadha......
ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ
அதன் பேர் நட்பு
நெடுஞ் சாலை ஓரம் பூக்கும் பூ
அது தான் நம் நட்பு
நெஞ்சோடு பூக்கும் ஞாபகப் பூ
அதன் பேர் நட்பு...
en naNban potta soru
nidhamum thinnEn paaru
natpai kooda karpai pola eNNuvEn
soham vittu sorgam
veyyilketra nizhal uNdu veesum thendral kaatruNdu
..............................
vaiyam tharum ivvanamandri vaazhum sorgam veruNdo
................
veyyilketra nizhal......
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாய் வந்து அருள் செய்யக் கண்டேன்
இலக்கணம் மாறுமோ இலக்கியம் ஆனதோ
இதுவரை
ithuvarai neengaL paartha paarvai idharkkaagathaana
ippadi endru solli irundhaal thaniye......
கடவுள் ஒரு நாள் உலகை காண
தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம்
நலமா என்றாராம்
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை...
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ
.நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பணியும் படர்ந்தது கப்பல்
veLLippani malaiyin meedhulaavuvom adi
melaikk kadal muzhudhu kappal viduvom
paLLi thalam anaithum kovil......
கோவில் மணியோசை தன்னை
கேட்டதாரோ இங்கு வந்ததாரோ
பாஞ்சாலி பாஞ்சாலி
ஊருக்குப் போற பொண்ணு உள்ளூர சொல்லக் கண்டு
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே..
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா ..
பாடும் வரை பாடு தாளத்தோடு ...
நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட
வந்தால் பாடும்
என் தமிழுக்குப் பெருமை
வாராதிருதாலோ தனிமை
நிழல் போலும் குழலாட
தளிர்மேனி எழுந்தாட
அழகே உன் பின்னால்...
kaNNaale vettaadhe summaa kaNNaale vettaadhe
munnaale poyi pinnaale thirumbi kaNNaale
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை
poovil vaNdu bodhai koNdu thaavum nilai kaaNeer ayyaa
அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக் கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு
ஒருபோதும் கலங்காதே நாளைக்கு
ஊரெங்கும் உறவுண்டு ஏழைக்கு
நீயும் இங்கே நம்மாளு...
pattukOttai ammaLu
paarthuputtan nammaLu
kannala sirichaan thannala anaichaan
pinnala kaala vaaritaan
வேலை போட்டு கொடுத்துப்புட்டா
கால வாரி விட்டுடுவே
உன்னை நானும் நம்ப மாட்டேன்
தள்ளி நில்லுடா
நான் நெனச்சா முடிப்பேன்
எவன் தடுத்தா வெடிப்பேன்
நீ என்னை வேணான்னு சொல்லாதே
உன் தில்லும் தெரியும்
உன் லொள்ளும் தெரியும்
நீ என்னை சும்மா தான் மிரட்டாதே...
silusilukkum silmishi
enai mirattum rakshasi
.
kaadhal vandhadhu mudhal
en athanai iravum pagal
neeyo iravin nagal
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தையின் அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மீட்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள்...
undaana kaayam ingu
thanaale maari pona maayam enna
pon maane ponmaane
enna kaayam aana podhum
en meni thangi koLLum
undhan meni thangaathu sendhEne
en kaadhal ennavendru sollaamal enga Enga
azhugai vanthathu
en sogam unnai thaakkum
தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே
பூங்காத்ததை கை கோர்த்ததே
கோர்த்ததை பூ ஏற்றதே
தன் வார்த்தையில் தேன் வார்த்ததே...
minnal oru kodi endhan uyir thedi vanthathe
laksham pala laksham pookaL ondraaga poothathe
un vaarthai then varthathE
mounam
mounamaana neram iLa manadhil enna baaram
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஒரு பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்
வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே...
வெண்மேகமே வெண்மேகமே கேளடி என் கதையை
மோஹம் மோஹம் என் விரக தாகம்
naan maanthoppil nindrirundhen avan maampazham veNdumendraan
adhai koduthaalum vaangavillai indha kannam veNdum endraaan
...........
naan thaNNeer pandhalil nindrirundhen aval dhaagam endru sonnaaL
naan thaNNeer.....
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுள்ளமோ
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுள்ளமோ
.................................................. ............
எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கு...
விளக்கு வைக்கும் நேரத்திலே மாமன் வந்தான்
மறஞ்சு நின்னு பாக்கையிலே தாகம் என்றான்
நான் கொடுக்க அவன் எடுக்க
அந்த நேரம் தேகம் சூடு
வெயிலாய் தொட்டானே
சூடு சூடு சூடாய்
மழையாய் பட்டானே
கூடு கூடு கூடாய்
யார் யாரோ அவன் யாரோ
என் பேர் தான் கேட்பாரோ
....................................
சின்னம்மா சிலுக்கம்மா
நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா
சொல்லு சொல்லு சொல்லு
அம்மம்மா அழகம்மா
அடிநெஞ்சில்...
Adadaa Nee Oru Paarvai Paarthaai
Azhagaaithaan Oru Punnagai Poothaai
Adinenjil Oru Minnal Vettiyathu
Athilae En Manam Theliyum Munnae
Anbae Unthan Azhagu Mugathai
Yaar Vandhu Ila Maarbil Ottiyathu
ஓ லட்சம் calorie ஒற்றை முத்தத்தில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் cell-ல்லில் பரவுதே
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கணத்தில் ((கணம்)...
maname kaNamum maravaadhe jagadeesan malar padhame
moham moozhgi paazhaagaadhe maaya......
என் உச்சி மண்டையில சுரர்-ங்குது
உன்ன நான் பார்க்கயிலே கிர்ர்-ங்குது
.................
மந்திரக் காரி
மாய மந்திரக் காரி
காகிதமா நீ இருந்தா
பேனா போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம்...