வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
காதல் வேகத்தில்
இளம் மனம் பாடும் ராகத்தில்
சுப தினமே மலர்கிறதே
Printable View
வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
காதல் வேகத்தில்
இளம் மனம் பாடும் ராகத்தில்
சுப தினமே மலர்கிறதே
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
இளமை அது தரும் இனிமை... இளமை அது தரும் இனிமை
இசை மழையினில் தினமும் நனைவோம் மகிழ்ந்து
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே...
மலர்களில் ராஜா அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வில்
தங்க ராஜா ராஜா ராஜா மகராஜா
மஹாராஜா ஒரு மஹாராணி
இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
பொங்கும் அழகில் தங்க நிலாவின்
தங்கச்சி பாப்பாவோ
புத்தம் புதிய பூச் செண்டாட்டம்
புன்னகை செய்வாளோ...
குட்டி புலி கூட்டம் வெட்டவெளி ஆட்டம்
பல்லே பல்லே பாட்டு கூட்டம்
சுட்டி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலை தோட்டம்
ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம்
சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க
காலம் சிக்காதே...
சும்மா நிக்காதீங்க நான் சொல்லும் படி வைக்காதீங்க
சின்ன வயசு தாங்காது தன்னந்தனியா தூங்காது
Parkக்கு இருக்கு Beachசு இருக்கு பெண்ணு இருக்கு
இன்னும் என்ன வேணுங்க
தன்னந்தனியாக நான் வந்த போது
என்னை அறிந்தாளே பூமுக மாது
இனம் தெரியாமல் மயங்குவதென்ன
முகம் தெரியாமல் கலங்குவதென்ன...
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
அழகின் முன்னாலே அடிமையன்றோ உலகம்
அறிந்து கொள்வீரா ராஜா
ராஜா என்னை மன்னித்துவிடு
No no no
ரோஜா மெல்ல அணைத்து எடு
No no no
உன்னாலே சொந்தங்கள் எல்லாமே சொர்கங்கள்
உலகமே நீயல்லவா உறவுகள் நானல்லவா
மெல்ல பேசுங்கள்
பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள்
யாரும் பார்க்க கூடாது
யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்து கொண்டு
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி...
விளையாடு மங்காத்தா
விட மாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா
இந்த வெற்றி கிட்ட வராதா
Sent from my SM-G935F using Tapatalk
வெற்றி நிச்சயம்
இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம்...
சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப்போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்
இது என்ன இது என்ன புது உலகம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகம்
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
வரவும் செலவும் இதழில் நிகழும்
உனதும் எனதும் நமதாய் தெரியும்...
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது
அய்யா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது
அம்மா உள்ளதும் நிலைக்காது
அய்யா சாமி இது நம்ம பூமி
மழைக் காத்துக்கிங்கு
சாதியேது பேதமேது சாமி...
https://www.youtube.com/watch?v=uSXtbFgR5hQ
சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
செல்லக் கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை...
செவ்வந்தி பூவே செவ்வான தீவே
தேனாகி வந்தாய் முன்னாலே
ஆணாகி போனேன் உன்னாலே
செவ்வானமே சீர் கொண்டு வா
வெண்மேகமே தேர் கொண்டு வா
இந்திர லோகத்து தேவதை ஒருத்தி
பூமிக்கு வருகின்ற நேரம்
இது பொன்னந்தி இளமாலை காலம்...
பொன் அந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு
அன்னத்தின் தோகை என்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ
கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி...
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
Happy Mother's Day! :redjump: :bluejump:
ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இருக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது
ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இருக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது
Not having this enter key work is a big put off
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர் பாராமல் சில நாளாக
யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
நான் வந்த வரவு...
நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
கண் என்ற வாசல் கதவை திறந்து
பெண் என்ற தெய்வம் முன் நின்றது
மான் kaNda sorgangaL
kaalam pOgap pOga yaavum vetkangaLE
yean reNdu pakkangaL
peN nenjil inRu pongum dhukkangaLE
காலம் பொன்னானது கடமை கண்ணானது
காதல் கணவன் பேதையானால் வாழ்வு என்னாவது
Hi NOV...
காதல் காதல் enRu pEsa kaNNan vandhaanO
kaalam paarththu jaalam seyya mannan vandhaanO
Hi RC... how are you?
Family?
Heard a bad news today
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம்
பின்னர் ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம்
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு
எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா, எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஏழையின் உறக்கங்கள் பாதையிலே
அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே
அந்த மாப்பிள்ளை காதலிச்சான்...கைய புடிச்சான் என்னை..கைய புடிச்சான்..
நான் முன்னால் சென்றேன்..பின்னால் வந்தே வா வா என்றான்..
வாழ்வே நீ தான் என்றான்...அந்த பூங்கொடி காத்திருந்தா பார்த்திருந்தா...
உன்ன பார்த்திருந்தா..நீ முன்னால் சென்றால்..பின்னால் வந்தே வா வா என்றாள்...கூடவே வா வா என்றாள் ...
vaNakkam Guruji... :bow:
பூங்கொடி thaan pUththathammaa
ponvaNdu thaan paarththathammaa
paattedukka thaamadhikka
vaadai kaaRRu pU paRiththu pOnathammaa
Hi Shakthi, RC and vElan! :)
பார்த்த பார்வையில்
என் உள்ளம் என்ன பள்ளமானது
வார்த்தை சொன்னதில்
உன் பள்ளம் என்ன பாலமானது
இதுவரை எந்தன் நிலவு தான்
வானில் விடுமுறை கொண்டது
இன்றுதான் உந்தன் வானிலே மீண்டும்
வளர்பிறை வந்தது
இதயம் வேராக
இதழ்கள் நீர் வார்க்க
இளமை பூ பூத்தது...
Hi Shakthi, RC and RD!
என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
ஓர் உண்மை இப்போது தெரிகின்றது
புது உறவும் வருகின்றது