ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா
Printable View
ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா
என்னடா பொல்லாத வாழ்க்கை
அட என்னடா பொல்லாத வாழ்க்கை
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா
பொல்லாத படவா பொல்லாத படவா ஓயாமல் விரட்டி மிரட்டி விட்டாய்
கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே என்னை நீ திருடி மிரட்டி விட்டாய்
நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
காதல் காதல் காதல் என் கண்ணில்
மின்னல்
மோதல் என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
நீ சொல்லடி சாகிறேன் உடனே
எதிர் காற்றிலே குடை போலவே
சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி - வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
வானில் ஓர் நட்சத்திரம்1
மின்மினியாய் மின்னும்
என் கண்மணியே உன் கனவும்
நனவாக்குமே
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
உலகில் எந்த காதல் உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா
உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில்
கட்டி வைத்த சலங்கை இல்லை
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
கொடி அசைந்ததும்
காற்று வந்ததா
காற்று வந்ததும்
கொடி அசைந்ததா
வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா
சொந்தமுள்ள மச்சான்னு சொன்னா புரியுமா
மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
வாழை தோப்புக்குள்ளே வாலிபத்து காத்தடிக்குதே
வாசப்பூவுக்குள்ளே வண்டு வந்து கூத்தடிக்குதே
வாசமில்லா மலரிது
வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது
மீனாட்சியைத் தேடுது
மதுரை வீரன் அழகுல
மாட்டு கொம்பு திமிருல
பாவி நெஞ்சு சிக்கிக்கிச்சே
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா காட்டு மல்லி பூத்திருக்க
காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல தூக்கி போக வந்த பையடா நீ
நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
என்னடி இத்தனை வேகம்
இது எதனால் வந்த மோகம்
என்னுயிர் வந்தது அங்கே
நான் இருந்திடுவேனோ இங்கே
அங்கே மாலை மயக்கம் யாருக்காக? இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக இது நாளை வரும் என்று
மயங்கும் வயது மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
விடிய விடிய நடனம் சந்தோஷம் சும் சும்
விழியில் வழியும் தருணம் ஒன்றான சும் சும்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே