கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா கட்டில் வரி போட போறேண்டா வரியை கட்டிவிட்டு கட்டிப்புடிடா கட்டில்
Printable View
கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா கட்டில் வரி போட போறேண்டா வரியை கட்டிவிட்டு கட்டிப்புடிடா கட்டில்
டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மலர் சிந்தி
தேன் சிந்துதே வானம்.... உனை எனை தாலாட்டுதே... மேகங்களே தரும் ராகங்களே.. எந்நாளும் வாழ்க
அன்பு வாழ்க ஆசை வாழ்க இன்ப பண்பாடும் மனம் வாழ்க
எண்ணம் வாழ்க இதயம் வாழ்க கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே பிழைக்கும்
ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க
சேட்டை போடும் புள்ளிகள் எல்லாம்
கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி
பூச்சூடவும் பாய்
கல்யாண வளையோசை கொண்டு
கச்தூரி மான் போல இன்று
பாய் விரிக்க புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
நான் பாய் போட்டு படுத்தாலும் பாலாக
குடிச்சாலும் தூக்கம் புடிக்கலியே
எனக்கு ஏதும் ருசிக்கலியே
தென்னமரத்துல தென்றல் அடிக்குது
நந்தவன கிளியே அடியே
நெடுவாலி அடியே நெடுவாலி
உடும்பா உடும்பா
அம்மாடி நெஞ்ச நீயும் கவ்வி போறீயே
நெடுவாலி அடியே நெடுவாலி
அரும்பா அரும்பா
பத்து குழைந்தை குட்டி..
அரும்பா, அடிக் கரும்பா... ரொம்ப அழகா...
பெத்து எடுத்து இங்கு
புருசனுக்கோர் பரிசெனவே தருவேன்
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
என் உள்ளம் உந்தன் ஆராதனை
சிறு மல்லிப் பூவே கொடி முல்லைத் தேனே உனக்கு என் ஆராதனை..
உள்ளத்தின் ஓசை கண்ணாலே காட்டும் ஆசை
ஏறு ஓட்டி சோறு காட்டும் ஆசை மச்சான் மச்சான்
யாரு உன்னை தாறு மாறா
அடியே தாறுமாறா தாவுற மொசலே
என் நெஞ்சுக்குள்ள நின்னுக்கிட்டு ஊதுகிற விசிலு
பாட்டொன்னு பாடப்போறேன்டா ஆடாம இருக்க முடியாதுடா ஊரெல்லாம் விசிலு பறக்குதுடா இது குத்தாட்டம்
வா குத்தாட்டம் போடு
என்னோடு வா கொண்டாட்டம் போடு
ஹே நாடு கோழி
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஊற காக்க உண்டான சங்கம்
உயிர குடுக்க உருவான சங்கம்
இல்ல இது இல்ல
நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள
செவத்த புள்ள கருப்பா இருக்குறவங்களாய் புடிக்காத உனக்கு
Ayo ladies and gentlemen
வணக்கம்
சொந்த பந்தம்
போல தான் ஒன்னா
நாங்க இருப்போம்
எப்படியும் எங்க கொடி
உச்சத்துல பறக்கும்
வணக்கம் நமஸ்கார்
சலாம் அலைக்கும் எப்பவும்
நம்ம கூட்டம்
கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
எடை பார்க்கும் மிஷின் கண்டு எங்கள் ஐயா ஏறி நிற்க
கூட்டமா ஏறாதீங்க சீட்டு
மனசெல்லாம் சீட்டு கட்டா கலஞ்சேதான் போவதென்ன தோழா அவளோட கண்ண கண்டா உருண்டோடும்
ஓரிடந்தனிலே நிலையில்லா உலகினிலே
உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே
இருளில் விழுவேன் வலியினில் சுருண்டே
அழுவேன் அருவனே உனையே தொழுவேன்
கரம் தர உடனே எழுவேன்
இறைவா இறைவா திசை கொடு
இறைவா இறைவா இசைத்திடு
இறைவா இறைவா அசைத்திடு
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம்
சப்த ஸ்வர தேவி யுனரு
இனி என்னில் வர தானம் அருளு
நீ அழகில் மம நாவில் வாழு
என் கழுவில் ஒளி தீபம் ஏற்று
விழியே விளக்கொன்று ஏற்று விழுந்தேன் உன் மார்பில் நேற்று
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில்
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி
ஒரு துளி விஷம் காதல் உயிரில் கலக்குதே
அரைநெடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே
முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை
இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே உயிர் ஆடும் திகிலாலே
Clue, pls.