மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன்
Printable View
மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன்
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்..
நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம்...
ஒரு முறை தான் வரும்
கதை பல கூறும்
உல்லாசப் புதுமஞ்சள் காட்டும்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ...
காலேஜ் டிகிரியும் கத்துகிட்ட டியூஷனும்
என்னாளும் சோறு போடாதோ
அன்னாடம் தேடியும் உத்யோகம் இல்லையோ
அப்புறம்தான் அறிஞ்சுகிட்டேனே
ரிக்கார்டு
டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா
கோபம் கொள்ளாதே
இது டான்ஸ் இல்லை உடான் ஸ் விட்டேன்
வெளியே
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம்...
வீடு தேடி வந்தது.. நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது..
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும்...
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம்
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும்...
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
நம்பிக்கை இலாமல் வாழ்க்கை
ஆமாம் சீரியல் பாட்டுதான்..எனக்குத் தான் நம்பிக்கை யில் ஆரம்பிக்கும் பாட் தெரியலையே :)
// ஓகே... நான் போட்டுடறேன் //
நம்பிக்கை வைத்துவிடு தெய்வ நாயகி கைகொடுப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்..
//சிக்கா.. அடுத்த வார்த்தை அம்பிகை //
For சிக்கா & மது...
http://www.youtube.com/watch?v=yNmhbmezvIc
அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளித் தந்தாள்
கோபுரம் கண்ணில் கண்டேன்
கொஞ்சிடும் கலசம் கண்டேன்
தேவி.., என் தேவி...
ஆலயம் திறந்து வைத்தேன்
ஆலாத்தித் தட்டும் வைத்தேன்
சன்னிதானம் வரையில்
தேவியைக் காண வைத்தேன்
தேவா.. என் தேவா
பூவிலே
//இது ஓ.கேயா அல்லது தேவிலருந்து தான் ஸ்டார்ட் பண்ணுதுன்னு சொல்வீங்களா.. இல்லைன்னா வேற அம்பிகை போடுகிறேன் :)//
பூஜைக்கேத்த பூவிது நேத்துதானே பூத்தது
பூத்தது யாரதை பாத்தது
மேல போட்ட தாவணி
சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டுகொண்டேன்
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
வானத்து...
inthira logathu sundari rathiri kanavinil vandhalo
mohini pol vandhu
காளை வயசு கட்டான சைசு
களங்கமில்லா மனசு...
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடிகேக்குதில்ல
என்னபொடி போட்டீகளோ
மாமா நீ மாமா
புத்தம் புது பாட்டு
கேட்டு நீ ஏட்டு
பந்த பாசம் காட்டு
குயிலுக்கு...
vaathiyara ?
யெஸ் அதில் பாட் இல்லியே
Clues:
1. It is listed and known as a song about a greying (white) beard, but it sure starts with "வாத்தியாரு ..."
2. 1990 movie, the song features Sathyaraj & Khushboo
ராக தேவன் நீங்க சொன்னீங்கன்னு வாத்தியார் சத்யராஜ் குஷ்பு போட்டுகூகுள் பண்ணா வாத்தியார் வீட்டுப் பிள்ளைன்னு படம் வந்துச்சா பார்ட் 3 4 5 6 7 பாட்டுகிடைக்கும்னு பார்த்தேனா....விக் விக் விக்.. பாட்டும் கிடைக்கலை கொஞ்சம் மயக்கம் தான் வந்துச்சு.. :)
கண்ணா; கண்ணா! :)
https://www.youtube.com/watch?v=2SL8_flVzME
வாத்தியாரு பாட்டு வாத்தியாரே
பூட்டு மட்டும் போட்டு பூட்டுவாரே
சரிகமா சரிகமா சங்கதியப் புடிப்பமா
அடி வெளுத்துப் போச்சு தாடி
உளுத்துப் போச்சு
//தாங்க்ஸ் ராகதேவன் :) //
வணக்கம் சின்னக் கண்ணன்! :)
To me, the song sounded like:
வாத்தியாரு பாட்டு வாத்தியாரு
சூட்டு கோட்டு மட்டும் மாட்டுவாரு
சரிகமாயை படிப்போமா
சங்கதியை குடிப்போமா
அய்யய்யா அய்யய்யா யா யா... ஹோய்
அடி வெளுத்துப் போச்சு தாடி
ரொம்ப உளுத்துப் போச்சு பாடி (body)...
I don't know any song starting with பாடி (body)! :)
வாத்தியாரு பாட்டு வாத்தியாரு
சூட்டு கோட்டு மட்டும் மாட்டுவாரு
சரிகமாயை படிப்போமா
சங்கதியை குடிப்போமா
ippadi vachukkalaam.. please continue.. :)
அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்
மங்கை முகம் நவரச
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம்...
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு கிடையாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர்...
கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என்
This is not Paattum Sollum!
Kannaa! This is the only song that I know which starts with the correct word,
but this one is not from a movie and not good for Paattum Sollum! :)
https://www.youtube.com/watch?v=zav_Qzp_iYA